மாலி நாட்டில் தங்க சுரங்க விபத்து – 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Sep 9, 2025, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாலி நாட்டில் தங்க சுரங்க விபத்து – 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Web Desk by Web Desk
Jan 25, 2024, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் தங்கம் எடுப்பதற்காக தோண்டப்பட்ட சுரங்கம் இடிந்து விழுந்ததில், 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், தங்கம் அதிகளவில் கிடைக்கிறது. இது ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளராக உள்ளது. இந்த நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க பல நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன.

இந்த நாட்டில் சுரங்க பணிகளில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என்று கூறப்படுகிறது. முறையான பாதுகாப்பு ஏற்படுகள் இன்றி வேலை செய்வதால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. உரிய பாதுகாப்பின்றி சுரங்கம் தோண்டுபவர்கள் மீது அந்நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மாலி நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில், 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்மேற்கு கோலிகோரோ அருகே கங்காபா மாவட்டத்தில் உள்ள, தங்க சுரங்கத்தில், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். கடந்த 19-ஆம் தேதி சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், உள்ளே இருந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில், 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும், உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Tags: Goldgoldsmith
ShareTweetSendShare
Previous Post

ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்: அதிரடி காட்டும் அஸ்ஸாம் முதல்வர்!

Next Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இங்கிலாந்து 246 ரன்கள் குவிப்பு !

Related News

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

Load More

அண்மைச் செய்திகள்

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies