பாரதத்தைக் கட்டமைக்கும் அனைவருக்கும் பத்ம விபூஷண் விருது சமர்ப்பணம் – வெங்கையா நாயுடு
Jul 26, 2025, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதத்தைக் கட்டமைக்கும் அனைவருக்கும் பத்ம விபூஷண் விருது சமர்ப்பணம் – வெங்கையா நாயுடு

Web Desk by Web Desk
Jan 26, 2024, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உட்பட பாரதத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், தனக்கு கிடைக்குத்துள்ள பத்ம விபூஷண் விருதை பெருமையுடன் அர்ப்பணிப்பதாக  முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா, தெலுங்கு நடிகா் சிரஞ்சீவி, சென்னையைச் சோ்ந்த பரத நாட்டியக் கலைஞா் பத்மா சுப்பிரமணியம், பீகாரைச் சோ்ந்த மறைந்த சமூக ஆா்வலா் பிந்தேஸ்வா் பதக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியிருப்பதாவது, இந்தியா தனது வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு அறிவித்துள்ள பத்ம விபூஷண் விருதை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த விருதை நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உட்பட பாரதத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பெருமையுடன் அர்ப்பணிக்கிறேன்.

இந்த விருது எனது பொறுப்பை மேலும் அதிகரித்துள்ளது. பாரதத்தை உருவாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என நம்புகிறேன். வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க மக்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

Tags: Venkaiah Naiduformer vice presidentPadma VibushanShreshth Bharat
ShareTweetSendShare
Previous Post

படேல் சிலை இடிப்பு: இரு சமூகத்தினர் மோதல்!

Next Post

இந்திய – சீன எல்லையில் குடியரசு தினம் கொண்டாட்டம்!

Related News

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies