பாரதத்தைக் கட்டமைக்கும் அனைவருக்கும் பத்ம விபூஷண் விருது சமர்ப்பணம் – வெங்கையா நாயுடு
Sep 9, 2025, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதத்தைக் கட்டமைக்கும் அனைவருக்கும் பத்ம விபூஷண் விருது சமர்ப்பணம் – வெங்கையா நாயுடு

Web Desk by Web Desk
Jan 26, 2024, 05:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உட்பட பாரதத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், தனக்கு கிடைக்குத்துள்ள பத்ம விபூஷண் விருதை பெருமையுடன் அர்ப்பணிப்பதாக  முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா, தெலுங்கு நடிகா் சிரஞ்சீவி, சென்னையைச் சோ்ந்த பரத நாட்டியக் கலைஞா் பத்மா சுப்பிரமணியம், பீகாரைச் சோ்ந்த மறைந்த சமூக ஆா்வலா் பிந்தேஸ்வா் பதக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியிருப்பதாவது, இந்தியா தனது வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு அறிவித்துள்ள பத்ம விபூஷண் விருதை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த விருதை நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உட்பட பாரதத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பெருமையுடன் அர்ப்பணிக்கிறேன்.

இந்த விருது எனது பொறுப்பை மேலும் அதிகரித்துள்ளது. பாரதத்தை உருவாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என நம்புகிறேன். வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க மக்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

Tags: Venkaiah Naiduformer vice presidentPadma VibushanShreshth Bharat
ShareTweetSendShare
Previous Post

படேல் சிலை இடிப்பு: இரு சமூகத்தினர் மோதல்!

Next Post

இந்திய – சீன எல்லையில் குடியரசு தினம் கொண்டாட்டம்!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies