அடுத்தது என்ன? பொறுத்திருந்து பாருங்கள் : சஸ்பென்ஸ் வைத்த மத்திய அமைச்சர்!
Sep 9, 2025, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்தது என்ன? பொறுத்திருந்து பாருங்கள் : சஸ்பென்ஸ் வைத்த மத்திய அமைச்சர்!

கூட்டணி கட்சிகளிடம் காங்கிரஸ் நியாயமாக நடக்கவில்லை என குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 28, 2024, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூட்டணி கட்சிகளிடம் காங்கிரஸ் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என பொறுத்திருந்து பாருங்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கடசி தனித்து  போட்டியிடும் என்றும், திரிணாமுல் முன்மொழிந்த சீட் பகிர்வு வாய்ப்பை காங்கிரஸ் தவற விட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி  கிடையாது என முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்தார்.

இதனிடையே பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் தலைமை நியாயமாக நடந்து கொள்ளவில்லை என தெரிவித்தார்.

தங்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு நியாயம் செய்யாமல், அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அளிக்காமல் இருந்தால், பிரிந்து செல்ல வேண்டிய நிலைதான் ஏற்படும் என்றும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறினார்.

Tags: Anurag Thakurbihar Chief MinisterCongress party faces a crisisINDIA blocSee what happens next.
ShareTweetSendShare
Previous Post

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா!

Next Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு!

Related News

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies