இன்று மாலை பதவியேற்பு விழா ? நிதிஷ்குமாருடன் இரு துணை முதலமைச்சர்கள்!
Sep 15, 2025, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று மாலை பதவியேற்பு விழா ? நிதிஷ்குமாருடன் இரு துணை முதலமைச்சர்கள்!

Web Desk by Web Desk
Jan 28, 2024, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக ஆதரவுடன் அமைக்கப்படும் புதிய அரசில் நிதிஷ்குமாருடன் இரண்டு துணை முதல்வர்கள் பதவியேற்பார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநில முதல்வர்  நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. பீகாரில் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும்  என்று நிதிஷ்குமார் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த லாலுவின் மகள், தனது சமூக வலைத்தள பக்கங்களில் நிதிஷ்குமாரை வறுத்தெடுத்தார்.

இந்நிலையில் இன்று ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார், தமது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கூட்டணி, பதற்றமான நீரில் பயணித்தது. பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் நாங்கள் ஒன்றிணைந்தாலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி  எங்கள் முக்கிய கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டோம் என்றார்.

இதனிடையே பாஜக ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் குமார் ஆட்சி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று  பாட்னா செல்கிறார்.

பாஜக ஆதரவுடன் அமைக்கப்படும் புதிய அரசில் நிதிஷ்குமாருடன்  இரண்டு துணை முதல்வர்கள் பதவி ஏற்பார்கள் என  தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி மற்றும் பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய்  சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இதனிடையே இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

243 பேர் கொண்ட பீகார் சட்டசபையில், ராஷ்டீரிய ஜனதா தளத்திற்கு   79 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து பாஜகவுக்கு 78 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு  45 எம்எல்ஏக்களும்,  காங்கிரஸுக்கு 19 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Vijay Sinhanitish kumarRashtriya Janata DalTwo Deputy Chief MinistersBJP President JP NattaSamrat Chowdhury
ShareTweetSendShare
Previous Post

தேர்வு குறித்த மனச்சோர்வுகளை வாய்ப்புகளின் ஜன்னலாக மாற்றுவோம்! – பிரதமர் மோடி

Next Post

வரலாற்று வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி!

Related News

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

மற்றவரைவிட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் மோதல்கள் உருவாகின்றன – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies