ஞானவாபி மசூதி குறித்த தொல்லியல் துறை அறிக்கை கூறுவது என்ன?
Jan 14, 2026, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி குறித்த தொல்லியல் துறை அறிக்கை கூறுவது என்ன?

Murugesan M by Murugesan M
Jan 28, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி குறித்த தொல்லியல் துறை அறிக்கை கூறுவது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதன் அருகில் ஞானவாபி மசூதி உள்ளது.

இந்த மசூதி 17-ம் நூற்றாண்டு முகலாய அரசர் ஒளரங்கசீப் ஆட்சி காலத்தில் இந்து கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறி வருகின்றனர்.

இதை ஆய்வு செய்த தொல்லியல் துறை அறிக்கை கூறுவது என்ன என்பதை பற்றி பார்ப்போம் :

வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறையினர் (ஏ.எஸ்.ஐ.), அங்கு மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, இந்து கோவில் ஒன்று இருந்ததாகக் கூறியுள்ளனர்.

தொல்லியல் துறையின் நான்கு மாத கால ஆய்வில், அறிவியல் ஆய்வு, கட்டடக்கலை எச்சங்கள், அம்சங்கள், கலைப்பொருட்கள், கல்வெட்டுகள், கலை மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், தற்போதுள்ள மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு இந்து கோவில் ஒன்று இருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏ.எஸ்.ஐ. அறிக்கையில், “ஒரு அறைக்குள் கண்டெடுக்கப்பட்ட அரபு-பாரசீக மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு, மசூதி ஔரங்கசீப் ஆட்சியின் 20வது ஆண்டில் (1676-77) கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

எனவே, 17ஆம் நூற்றாண்டில் ஔரங்கசீப் ஆட்சியின் போது ஏற்கெனவே இருந்த கட்டமைப்பு அழிக்கப்பட்டு, அதன் சில பகுதிகள் மாற்றப்பட்டு, கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டன ?

1. தற்போதுள்ள கட்டமைப்பில் உள்ள மைய அறை மற்றும் ஏற்கெனவே இருக்கும் கட்டமைப்பின் பிரதான நுழைவுவாயில்.

2. மேற்கு அறை மற்றும் மேற்கு சுவர்.

3. ஏற்கெனவே உள்ள கட்டடத்தில் இருந்து நெடுவரிசைகள் மற்றும் சுவர் தூண்களை மீண்டும் பயன்படுத்துதல்.

4. மீட்கப்பட்ட அரபு மற்றும் பாரசீக கல்வெட்டுகளில் உள்ளவை.

5. அடித்தளத்தில் உள்ள சிற்ப எச்சங்கள்.

6. இந்து கோவில்’ போன்ற அமைப்பு.

Tags: Gnanavabi Mosque
ShareTweetSendShare
Previous Post

ஏடன் வளைகுடாவில் வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்! – விரைந்து சென்று காப்பாற்றிய இந்திய கடற்படை!

Next Post

டெல்லி கல்காஜி கோவிலில் மேடை இடிந்து விழுந்து விபத்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies