ஞானவாபி மசூதி குறித்த தொல்லியல் துறை அறிக்கை கூறுவது என்ன?
Aug 3, 2025, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி மசூதி குறித்த தொல்லியல் துறை அறிக்கை கூறுவது என்ன?

Web Desk by Web Desk
Jan 28, 2024, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி குறித்த தொல்லியல் துறை அறிக்கை கூறுவது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதன் அருகில் ஞானவாபி மசூதி உள்ளது.

இந்த மசூதி 17-ம் நூற்றாண்டு முகலாய அரசர் ஒளரங்கசீப் ஆட்சி காலத்தில் இந்து கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுக் கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறி வருகின்றனர்.

இதை ஆய்வு செய்த தொல்லியல் துறை அறிக்கை கூறுவது என்ன என்பதை பற்றி பார்ப்போம் :

வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறையினர் (ஏ.எஸ்.ஐ.), அங்கு மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, இந்து கோவில் ஒன்று இருந்ததாகக் கூறியுள்ளனர்.

தொல்லியல் துறையின் நான்கு மாத கால ஆய்வில், அறிவியல் ஆய்வு, கட்டடக்கலை எச்சங்கள், அம்சங்கள், கலைப்பொருட்கள், கல்வெட்டுகள், கலை மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், தற்போதுள்ள மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு இந்து கோவில் ஒன்று இருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏ.எஸ்.ஐ. அறிக்கையில், “ஒரு அறைக்குள் கண்டெடுக்கப்பட்ட அரபு-பாரசீக மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு, மசூதி ஔரங்கசீப் ஆட்சியின் 20வது ஆண்டில் (1676-77) கட்டப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

எனவே, 17ஆம் நூற்றாண்டில் ஔரங்கசீப் ஆட்சியின் போது ஏற்கெனவே இருந்த கட்டமைப்பு அழிக்கப்பட்டு, அதன் சில பகுதிகள் மாற்றப்பட்டு, கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டன ?

1. தற்போதுள்ள கட்டமைப்பில் உள்ள மைய அறை மற்றும் ஏற்கெனவே இருக்கும் கட்டமைப்பின் பிரதான நுழைவுவாயில்.

2. மேற்கு அறை மற்றும் மேற்கு சுவர்.

3. ஏற்கெனவே உள்ள கட்டடத்தில் இருந்து நெடுவரிசைகள் மற்றும் சுவர் தூண்களை மீண்டும் பயன்படுத்துதல்.

4. மீட்கப்பட்ட அரபு மற்றும் பாரசீக கல்வெட்டுகளில் உள்ளவை.

5. அடித்தளத்தில் உள்ள சிற்ப எச்சங்கள்.

6. இந்து கோவில்’ போன்ற அமைப்பு.

Tags: Gnanavabi Mosque
ShareTweetSendShare
Previous Post

ஏடன் வளைகுடாவில் வணிக கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்! – விரைந்து சென்று காப்பாற்றிய இந்திய கடற்படை!

Next Post

டெல்லி கல்காஜி கோவிலில் மேடை இடிந்து விழுந்து விபத்து!

Related News

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies