இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இங்கிலாந்து அணி வெற்றி!
Oct 26, 2025, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இங்கிலாந்து அணி வெற்றி!

Web Desk by Web Desk
Jan 28, 2024, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது நாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி தொடங்கியதில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தால் இந்தியா 436 ரன்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 420 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஒல்லி போப் 21 பௌண்டரீஸ் என அதிகபட்சமாக 196 ரன்களை எடுத்துள்ளார். ஆனால் இவர் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை.

இங்கிலாந்து அணியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பென் ஃபோக்ஸ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும், ஜடேஜா 2 விக்கெட்களையும், அக்சார் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 202 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 39 ரன்களும், பரத் மற்றும் அஸ்வின் தலா 28 ரன்களும் எடுத்தனர்.

ராகுல் 22 ரன்களும், அக்சார் 17 ரன்களும், ஜெய்ஸ்வால் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியில் டாம் 7 விக்கெட்களை எடுத்தார்.

ஜோ ரூட் மற்றும் ஜாக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி 28 ரன்களில் வெற்றி பெற்றது.

Tags: india vs englandtest cricket
ShareTweetSendShare
Previous Post

2-ஆம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102-வது பிறந்தநாளை ஏர்லைன்ஸ்!

Next Post

ஒழுங்கு மற்றும் கண்ணியத்தை நிலைநாட்டுவதில் சபாநாயகர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்! – குடியரசுத் துணைத்தலைவர்

Related News

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies