இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இங்கிலாந்து அணி வெற்றி!
Jan 14, 2026, 07:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இங்கிலாந்து அணி வெற்றி!

Murugesan M by Murugesan M
Jan 28, 2024, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது நாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி தொடங்கியதில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தால் இந்தியா 436 ரன்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 420 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஒல்லி போப் 21 பௌண்டரீஸ் என அதிகபட்சமாக 196 ரன்களை எடுத்துள்ளார். ஆனால் இவர் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை.

இங்கிலாந்து அணியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பென் ஃபோக்ஸ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும், ஜடேஜா 2 விக்கெட்களையும், அக்சார் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 202 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 39 ரன்களும், பரத் மற்றும் அஸ்வின் தலா 28 ரன்களும் எடுத்தனர்.

ராகுல் 22 ரன்களும், அக்சார் 17 ரன்களும், ஜெய்ஸ்வால் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியில் டாம் 7 விக்கெட்களை எடுத்தார்.

ஜோ ரூட் மற்றும் ஜாக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி 28 ரன்களில் வெற்றி பெற்றது.

Tags: india vs englandtest cricket
ShareTweetSendShare
Previous Post

2-ஆம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102-வது பிறந்தநாளை ஏர்லைன்ஸ்!

Next Post

ஒழுங்கு மற்றும் கண்ணியத்தை நிலைநாட்டுவதில் சபாநாயகர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்! – குடியரசுத் துணைத்தலைவர்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies