ஜம்மு-காஷ்மீர் வேளாண் ஸ்டார்ட்-அப் மையமாக உருவாகி வருகிறது! - டாக்டர் ஜிதேந்திர சிங்
Jul 25, 2025, 08:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் வேளாண் ஸ்டார்ட்-அப் மையமாக உருவாகி வருகிறது! – டாக்டர் ஜிதேந்திர சிங்

Web Desk by Web Desk
Jan 29, 2024, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் வேளாண் ஸ்டார்ட்-அப் மையமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

கத்துவாவின் ஹிராநகரில் சி.எஸ்.ஐ.ஆர்-இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விவசாய கூட்டத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்,

குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லி கடமை பாதையில் குடியரசு தின அணிவகுப்பு வாகனத்தில் பதேர்வாவின் லாவெண்டர் பண்ணைகளை சமீபத்தில் சித்தரித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். நறுமண இயக்கத்திலிருந்து உத்வேகம் பெற்று, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் தற்போது லாவெண்டர் சாகுபடியை தொடங்கியுள்ளன என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் விவசாயத் துறையின் வெற்றிக் கதையை பிரதமர் நரேந்திர மோடி தனது “மனதின் குரல்” ஒலிபரப்பில் விரிவாக விளக்கியதை நினைவு கூர்ந்தார். அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நறுமண இயக்கம் என்ற பெயரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்ட பதேர்வா என்ற சிறிய நகரத்தைப் பற்றி நேயர்களிடம் பிரதமர் எடுத்துரைத்ததைப் பற்றியும் குறிப்பிட்டார்.

இந்த முயற்சி இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு மாற்று ஆதாரத்தை வழங்குகிறது  என்று கூறினார்.

பதேர்வாவைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட செழிப்பான லாவெண்டர் தொழில்முனைவோர் , விவசாயத்தின் மூலம் ஸ்டார்ட்அப் செய்வதற்கான ஒரு புதிய மற்றும் இலாபகரமான வழியை இளைஞர்களுக்கு காட்டியுள்ளனர், இது இந்த நாட்டின் பிரத்யேக களமாகும், மேலும் இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு மதிப்பு கூட்டல் பங்களிப்பு செய்யும் மற்றும் 2047 க்குள் பிரதமர் மோடியின் “வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற கண்ணோட்டத்தை நனவாக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது அல்லது லாவெண்டர் பொருட்களுக்கான தொழில்துறை இணைப்புகளை உறுதி செய்வது அல்லது தேவையான பிற உதவிகளை வழங்குவது என சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கான அரசின்  நடவடிக்கைகளால் இது எட்டப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

Tags: jitendra singh
ShareTweetSendShare
Previous Post

ஊரக வளர்ச்சி வங்கி கணினிமயமாக்கல் திட்டம் – அமித் ஷா தொடங்கி வைக்கிறார்!

Next Post

பிரதமரின் வீடு கட்டும் திட்ட பலனை ஏழைகள் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது – ஆளுநர் ஆர். என். ரவி

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies