ஜம்மு-காஷ்மீர் வேளாண் ஸ்டார்ட்-அப் மையமாக உருவாகி வருகிறது! - டாக்டர் ஜிதேந்திர சிங்
Jan 14, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் வேளாண் ஸ்டார்ட்-அப் மையமாக உருவாகி வருகிறது! – டாக்டர் ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் வேளாண் ஸ்டார்ட்-அப் மையமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

கத்துவாவின் ஹிராநகரில் சி.எஸ்.ஐ.ஆர்-இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விவசாய கூட்டத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்,

குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லி கடமை பாதையில் குடியரசு தின அணிவகுப்பு வாகனத்தில் பதேர்வாவின் லாவெண்டர் பண்ணைகளை சமீபத்தில் சித்தரித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். நறுமண இயக்கத்திலிருந்து உத்வேகம் பெற்று, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் தற்போது லாவெண்டர் சாகுபடியை தொடங்கியுள்ளன என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் விவசாயத் துறையின் வெற்றிக் கதையை பிரதமர் நரேந்திர மோடி தனது “மனதின் குரல்” ஒலிபரப்பில் விரிவாக விளக்கியதை நினைவு கூர்ந்தார். அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நறுமண இயக்கம் என்ற பெயரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்ட பதேர்வா என்ற சிறிய நகரத்தைப் பற்றி நேயர்களிடம் பிரதமர் எடுத்துரைத்ததைப் பற்றியும் குறிப்பிட்டார்.

இந்த முயற்சி இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு மாற்று ஆதாரத்தை வழங்குகிறது  என்று கூறினார்.

பதேர்வாவைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட செழிப்பான லாவெண்டர் தொழில்முனைவோர் , விவசாயத்தின் மூலம் ஸ்டார்ட்அப் செய்வதற்கான ஒரு புதிய மற்றும் இலாபகரமான வழியை இளைஞர்களுக்கு காட்டியுள்ளனர், இது இந்த நாட்டின் பிரத்யேக களமாகும், மேலும் இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு மதிப்பு கூட்டல் பங்களிப்பு செய்யும் மற்றும் 2047 க்குள் பிரதமர் மோடியின் “வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற கண்ணோட்டத்தை நனவாக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது அல்லது லாவெண்டர் பொருட்களுக்கான தொழில்துறை இணைப்புகளை உறுதி செய்வது அல்லது தேவையான பிற உதவிகளை வழங்குவது என சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கான அரசின்  நடவடிக்கைகளால் இது எட்டப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

Tags: jitendra singh
ShareTweetSendShare
Previous Post

ஊரக வளர்ச்சி வங்கி கணினிமயமாக்கல் திட்டம் – அமித் ஷா தொடங்கி வைக்கிறார்!

Next Post

பிரதமரின் வீடு கட்டும் திட்ட பலனை ஏழைகள் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது – ஆளுநர் ஆர். என். ரவி

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies