ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்று சாதனை படைத்தார் இந்திய வீரர்!
Sep 10, 2025, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்று சாதனை படைத்தார் இந்திய வீரர்!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வெற்றி சாதனை படைத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகன் போபண்ணா. மேலும், இதுவே ஆண்கள் இரட்டையர் பிரிவில் அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் தன் 43 வது வயதில் ரோகன் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த இறுதிப் போட்டியில் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் ஜோடி, இத்தாலிய ஜோடியான சைமன் போலேலி – ஆண்ட்ரியா வாவசோரியை சந்தித்தது.

கடுமையாக நடந்த போட்டிக்கு பின் 7 – 6 (0), 7 – 5 என்ற செட் கணக்கில் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்றது.

ரோகன் போபண்ணா தன் 43வது வயதில் பெற்ற முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி உலகம் முழுவதும் உள்ள டென்னிஸ் ரசிகர்களால் பிரமிப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

முன்னதாக ரோகன் போபண்ணா 2013 மற்றும் 2023 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்து இருந்தார்.

அந்த வகையில் இதுவே அவரது முதல் ஆடவர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் வெற்றி ஆகும். ஒரே ஒரு முறை கலப்பு இரட்டையர் பிரிவில் அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார்.

2017 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் அவர் பட்டம் வென்று இருந்தார். அதன் பின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்த ரோகன் போபண்ணா அந்த கனவை நனவாக்கி இருக்கிறார்.

அவரது இணையான மேத்யூ எப்டன் சிறப்பாக ஆடியதும் அவருக்கு கை கொடுத்தது. ரோகன் போபண்ணாவுக்கு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Australian Open Tennis: Indian player set a record by winning the title!
ShareTweetSendShare
Previous Post

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தடை நீக்கம்! – ஐசிசி அறிவிப்பு!

Next Post

சாலை விபத்து : ஆண்டுவிழா முடிந்து திரும்பிக்கொண்டிருந்த 4 மாணவர்கள் பலி!

Related News

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies