பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகளுக்கு தடை!
Jul 24, 2025, 07:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகளுக்கு தடை!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் (disposable vapes) தடை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் அதிகமான இளையர்கள் மின்-சிகரெட்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை தடுப்பதற்காக பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் (disposable vapes) தடை செய்யப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனாக் கூறியுள்ளார்.

அந்நாட்டில் 11 வயதிலிருந்து 17 வயதுடைய இளையர்களில் 7.6 விழுக்காட்டினர் அடிக்கடி மின்-சிகரெட்டைப் புகைப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. முன்னதாக 2020ஆம் ஆண்டில் அது 4.1 விழுக்காடாக இருந்தது.

பிரிட்டனில் மின்-சிகரெட்டுகளை விற்பது சட்டவிரோதம். ஆனால் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் இளையர்களை அதிகம் ஈர்ப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் கூறியுள்ளார்.

அத்தகைய மின்-சிகரெட்டுகள் இன்னும் சிறிய பொட்டலங்களில் வண்ணமயமான தோற்றத்தில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் அதிக இளைஞர்கள் இதை பயன்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஆகையால் அந்நாட்டு அரசு இந்த பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் தடை செய்ய முடிவு எடுத்துள்ளது. இந்த தடை எப்போது அறிமுகமாகும் என்பது தெரியவில்லை.

Tags: Ban on e-cigarettes thrown away after use in Britain!
ShareTweetSendShare
Previous Post

ஜனாதிபதி, கவர்னர் உரையின்போது குறுக்கிடக் கூடாது: சபாநாயகர் ஓம்பிர்லா!

Next Post

இந்தியாவில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies