பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகளுக்கு தடை!
Oct 26, 2025, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகளுக்கு தடை!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் (disposable vapes) தடை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் அதிகமான இளையர்கள் மின்-சிகரெட்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை தடுப்பதற்காக பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் (disposable vapes) தடை செய்யப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனாக் கூறியுள்ளார்.

அந்நாட்டில் 11 வயதிலிருந்து 17 வயதுடைய இளையர்களில் 7.6 விழுக்காட்டினர் அடிக்கடி மின்-சிகரெட்டைப் புகைப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. முன்னதாக 2020ஆம் ஆண்டில் அது 4.1 விழுக்காடாக இருந்தது.

பிரிட்டனில் மின்-சிகரெட்டுகளை விற்பது சட்டவிரோதம். ஆனால் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் இளையர்களை அதிகம் ஈர்ப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் கூறியுள்ளார்.

அத்தகைய மின்-சிகரெட்டுகள் இன்னும் சிறிய பொட்டலங்களில் வண்ணமயமான தோற்றத்தில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் அதிக இளைஞர்கள் இதை பயன்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஆகையால் அந்நாட்டு அரசு இந்த பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் தடை செய்ய முடிவு எடுத்துள்ளது. இந்த தடை எப்போது அறிமுகமாகும் என்பது தெரியவில்லை.

Tags: Ban on e-cigarettes thrown away after use in Britain!
ShareTweetSendShare
Previous Post

ஜனாதிபதி, கவர்னர் உரையின்போது குறுக்கிடக் கூடாது: சபாநாயகர் ஓம்பிர்லா!

Next Post

இந்தியாவில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies