பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகளுக்கு தடை!
Jan 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகளுக்கு தடை!

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் (disposable vapes) தடை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் அதிகமான இளையர்கள் மின்-சிகரெட்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை தடுப்பதற்காக பிரிட்டனில் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் (disposable vapes) தடை செய்யப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனாக் கூறியுள்ளார்.

அந்நாட்டில் 11 வயதிலிருந்து 17 வயதுடைய இளையர்களில் 7.6 விழுக்காட்டினர் அடிக்கடி மின்-சிகரெட்டைப் புகைப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. முன்னதாக 2020ஆம் ஆண்டில் அது 4.1 விழுக்காடாக இருந்தது.

பிரிட்டனில் மின்-சிகரெட்டுகளை விற்பது சட்டவிரோதம். ஆனால் பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் இளையர்களை அதிகம் ஈர்ப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் கூறியுள்ளார்.

அத்தகைய மின்-சிகரெட்டுகள் இன்னும் சிறிய பொட்டலங்களில் வண்ணமயமான தோற்றத்தில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் அதிக இளைஞர்கள் இதை பயன்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஆகையால் அந்நாட்டு அரசு இந்த பயன்படுத்திய பின் வீசப்படும் மின்-சிகரெட்டுகள் தடை செய்ய முடிவு எடுத்துள்ளது. இந்த தடை எப்போது அறிமுகமாகும் என்பது தெரியவில்லை.

Tags: Ban on e-cigarettes thrown away after use in Britain!
ShareTweetSendShare
Previous Post

ஜனாதிபதி, கவர்னர் உரையின்போது குறுக்கிடக் கூடாது: சபாநாயகர் ஓம்பிர்லா!

Next Post

இந்தியாவில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies