மூன்றாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! - தென்கொரியா குற்றச்சாட்டு!
Sep 10, 2025, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மூன்றாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! – தென்கொரியா குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 30, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகொரியா தனது மேற்கு கடற்கரையிலிருந்து, இன்று பல ஏவுகணை ஏவியதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.

கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டுக் கொள்ளாமல், தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், இன்று மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

காலை 7 மணியளவில் கண்டறியப்பட்ட ஏவுகணைகளை, தென் கொரிய மற்றும் அமெரிக்க இராணுவங்கள் ஆய்வு செய்து வருவதாக, தென் கொரியாவின் கூட்டுப் படை கூறியது. எத்தனை ஏவுகணைகள் ஏவப்பட்டது, அவை எவ்வளவு தூரம் பறந்தன, அந்த ஏவுகணைகள் நிலத்தில் இருந்து ஏவப்பட்டதா? அல்லது கப்பலில் இருந்து ஏவப்பட்டதா? என்பது உள்ளிட்ட கூடுதல் விவரங்களை உடனடியாக வழங்கவில்லை.

இந்த மாதத்தில் வடகொரியா மூன்றாவது முறையாக சோதனை நடத்தி உள்ளது. இதற்கிடையே, கடந்த 24 மற்றும் 28-ஆம் தேதிகளில், வடகொரியா நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக்கூடிய வகையில் வடிவமைத்துள்ள, புல்வாசல்-3-31 என்ற ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags: North Korea conducted a missile test for the third time! - Accusation of South Korea!
ShareTweetSendShare
Previous Post

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகங்கள் கணினிமயமாக்கல் திட்டம் தொடக்கம்! – அமித் ஷா

Next Post

கடந்த 10 ஆண்டுகளில் வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு மோடி அரசு அடித்தளமிட்டுள்ளது! – அமித் ஷா பெருமிதம்

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies