U-19 உலகக்கோப்பை : இந்தியா 214 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!
Sep 6, 2025, 06:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U-19 உலகக்கோப்பை : இந்தியா 214 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

Web Desk by Web Desk
Jan 31, 2024, 10:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரின் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இன்று சூப்பர் 6 சுற்று தொடங்குகிறது. இன்றைய சூப்பர் 6 சுற்றில் மொத்தமாக 3 போட்டிகள் நடைபெற்றது.

அதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடிய போட்டியானது மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 295 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முஷீர் கான் 131 ரன்களை எடுத்தார்.

இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஆதர்ஷ் சிங் 52 ரன்களும், மற்றொரு தொடக்க வீரரான அர்ஷின் குல்கர்னி 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் கேப்டன் உதய் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 295 ரன்களை எடுத்தது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மேசன் கிளார்க் 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ரியான், கம்மின், ஏவால்ட் மற்றும் ஆலிவர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்களை பறிகொடுத்தது.

அப்போது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 0/2 ஆகா இருந்து, தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜாக்சன் 19 ரன்களை எடுத்தார். ஜேம்ஸ் 16 ரன்களும், சேவியர் 12 ரன்களும், நெல்சன் 10 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் ஓரிலக்க எண்ணில் ஆட்டமிழந்தனர்.

இதனால் நியூசிலாந்து அணி 28வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக பாண்டே 4 விக்கெட்களை வீழ்த்தினார். ராஜ் மற்றும் முஷீர் கான் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அர்ஷின் மாறும் திவாரி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது 2 விக்கெட்கள் மற்றும் 131 ரன்களை எடுத்த முஷீர் கானுக்கு வழங்கப்பட்டது.

Tags: indian cricket teamu 19 world cup
ShareTweetSendShare
Previous Post

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!

Next Post

நக்சலைட்டுகளின் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு!

Related News

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

“காலிஸ்தான் பயங்கரவாதிகள் புகலிடமாக மாறியது உண்மை” – ஒப்புக்கொண்ட கனடா அரசு!

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை : பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற விவகாரம் – கார் பறிமுதல்!

26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு  தடை!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை மீட்ட இந்திய ராணுவம்!

பூட்டான் – அதானி இடையே நீர்மின் திட்டத்திற்கு ஒப்பந்தம்!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படவில்லை : ரசாயன தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் விளக்கம்!

தெலங்கானா : ரூ.2.31 கோடிக்கு விற்பனையான ‘கணேஷ் லட்டு’!

கோவை வன  சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் இடத்தில் நீதிபதிகள் குழு ஆய்வு!

முதல் முறையாக ரஷ்யாவிடம் இருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்த அமெரிக்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies