கிரெடிட் கார்டு – பிப். 1 - முதல் காத்திருக்கும் அதிர்ச்சி!
Sep 10, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரெடிட் கார்டு – பிப். 1 – முதல் காத்திருக்கும் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Jan 31, 2024, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தகுதி படைத்த ஒருவரின் சம்பளம் மற்றும் தேவையின் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகிறது.

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அட்டைகளைப் பயன்படுத்திவிட்டு, குறிப்பிட்ட தேதிக்குள் அந்த தொகையைச் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தத் தவறும் பட்சத்தில் அந்த தொகைக்கு வங்கிகள் வட்டி வசூல் செய்கிறது.

இந்தியாவில் அரசு வழங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் நாடு முழுவதும் 10 கோடிக்கு மேல் கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், பேங்க் ஆஃப் பரோட்டா வங்கியின் கிரெடிட் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தினால் ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விதி பிப்ரவரி 1 -ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

காசோலை செலுத்துவதற்கான புதிய விதிகளையும் பேங்க் ஆஃப் பரோட்டா வங்கி அமல்படுத்தது. பிப்ரவரி 1 -ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் நேர்மறை பேமெண்ட் முறையைப் பின்பற்றுவது கட்டாயமாகப்பட்டுள்ளது.

புதிய விதிகள் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள காசோலைகளுக்கு மட்டும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Credit card
ShareTweetSendShare
Previous Post

காணாமல்போன வாக்காளர் அடையாள அட்டை – காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார்!

Next Post

நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு இரயில்!

Related News

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

பரமக்குடி : இமானுவேல் சேகரன் நினைவு தினம் – 7000 போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies