அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை மானியத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்!
Sep 30, 2025, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை மானியத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்!

Web Desk by Web Desk
Feb 2, 2024, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை மானியத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் (PDS) மூலம் விநியோகிக்கப்படும் அந்த்யோத்யா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை மானியத் திட்டத்தை மார்ச் 2026 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் சர்க்கரைக்கு மாதந்தோறும் கிலோவுக்கு ரூ.18.50 மத்திய அரசு
மானியம் வழங்குகிறது.

இதன்மூலம், நாடு முழுவதும் சுமார் 1.89 கோடி அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்.

இதேபோல ஆடைகள், கையுறைகள், தொப்பிகள் உள்ளிட்டவற்றுக்கான மத்திய, மாநில வரிகள் மற்றும் தீர்வைகளுக்கு தள்ளுபடி வழங்கும் திட்டத்தை (ஆர்ஓஎஸ்சிடிஎல்) 2026- ஆம் ஆண்டு மார்ச் 31 வரை தொடரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று தெரிவிக்கப்பட்டது.

Tags: Cabinet approves extending sugar subsidy to Antyodaya Anna Yojana family cardholders!
ShareTweetSendShare
Previous Post

“வாயு சக்தி-2024” பயிற்சியில் 130-க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்பு!

Next Post

ஐரோப்பிய உச்சி மாநாட்டின் போது அந்நாட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies