ஐரோப்பிய உச்சி மாநாட்டின் போது அந்நாட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!
Sep 14, 2026, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐரோப்பிய உச்சி மாநாட்டின் போது அந்நாட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 04:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைனுக்கு புதிய நிதியை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் நேற்று ஒரு கூட்டத்தை நடத்திய நிலையில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் பிரஸ்ஸல்ஸில் உள்ள பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே கூடியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் உச்சிமாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன் அதிகாலையிலே தங்கள் டிராக்டர்களில் பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்றனர்.

நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் கான்வாய்கள் மூலம் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே ஒரு சில டிராக்டர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அருகே ஒரு வாரம் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலர் பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்பு இருந்த பொருட்களை தீ வைத்து எரித்தனர், மற்றவர்கள் “நீங்கள் பூமியை நேசித்தால், அதை நிர்வகிப்பவர்களை ஆதரிக்கவும் “என்றும் “விவசாயிகள் இல்லை, உணவு இல்லை” என்ற வாசகங்கள் அடங்கிய பலகைகளை வைத்திருந்தனர்.

பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு செல்லும் சாலைகளை விவசாயிகள் 1,000 ஊழவூர்திகளைப் பயன்படுத்தி வழி மறித்துள்ளனர் என்று பெல்ஜிய காவல்துறை தெரிவித்துள்ளது.

கோபமடைந்த விவசாயிகள் வரிகள், விலைவாசி உயர்வு, மலிவான இறக்குமதிகள், விதிகள் மற்றும் அதிகாரத்துவம் பற்றி முறைப்பாடுகளை முன்வைத்து இப்போராட்டத்தை நடத்தினர். அத்துடன் ஐரோப்பிய உச்சி மாநாட்டில் விவசாயிகளின் குரல் எழுப்பப்படும் என்று அவர்கள் நம்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிலர் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது முட்டைகளை வீசினர். மற்றவர்கள் பட்டாசுகளை வெடித்தும், தீ வைத்தும் கொளுத்தினர். சதுக்கத்தில் ஒரு சிலை சேதப்படுத்தப்பட்டது.

இதற்கு கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி காவல்துறையினர் பதிலடி கொடுத்தனர்.

Tags: During the European summitthe farmers of the country were involved in the protest!
Share
Tweet
SendShare
Previous Post

அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை மானியத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

“கேந்திரிய க்ரிஹ்மந்த்ரி தக்ஷதா பதக்” என்ற புதிய பதக்கம் அறிமுகம்!

Related News

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies