செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது - பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
Sep 13, 2026, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 13, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏஐயை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என்றும், விவசாயத்திற்கும் ஏஐ பயன்பட வேண்டும் எனவும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2வது நாள் நிகழ்வில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இந்தியா தலைமை பொறுப்பில் டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2-வது நாள் மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்தார். இதனை தொடர்ந்து, பாரத் மண்டபத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் ஆர்.மார்கோஸ், வியட்நாம் பிரதமர் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பாரத் மண்டபத்தில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என கூறினார்.

2026 பிரிக்ஸ் மாநாட்டில் ‘பின்னடைவை எதிர்கொள்ளும் திறன், புதுமை, ஒத்துழைப்பு, நிலைத்தன்மை’ ஆகிய 4 முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிக்ஸ் இணைப்பு திட்டத்தின் மூலம் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, பெண் தொழிலாளர் பங்கேற்பு, சமூக பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒத்துழைப்பு இணையதளத்தை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சீனா புறப்பட்டு சென்றார். இதேபோன்று, எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது அலியும் டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

 

Tags: brics paybrics venuebrics 2026brics chinabrics vs g7trump bricsbrics newsusa vs bricsbrics liveindia bricsmodi bricsbrics indiapm modi speechbrics 2024brics delhibricscbdc bricsBRICS summiteeuu bricsupi bricsputin bricspib bricsbrics trade
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies