மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை அவுரங்கசீப் இடித்துத் தள்ளினார்! - ஆர்டிஐ-யில் தகவல்!
Jul 27, 2025, 08:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை அவுரங்கசீப் இடித்துத் தள்ளினார்! – ஆர்டிஐ-யில் தகவல்!

Web Desk by Web Desk
Feb 6, 2024, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை அவுரங்கசீப் இடித்துத் தள்ளினார் என்று இந்திய தொல்லியல் துறை, ஆர்டிஐ-யில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் மசூதி கட்டுவதற்காக முகலாய பேரரசர் ஔரங்கசீப்பால் கிருஷ்ண ஜென்மபூமி வளாகத்தில் உள்ள ஒரு கோவிலை இடித்ததாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கேள்விக்கு இந்திய தொல்லியல் துறை (ASI) பதில் அளித்துள்ளது.

ஆர்டிஐ பதிலில், இந்திய தொல்லியல் துறை நவம்பர் 1920 அரசிதழில் இருந்து ஒரு பகுதியை இணைத்துள்ளது, அதில் “கட்ரா மேட்டின் பகுதிகள் நசுல் குத்தகைதாரர்களின் வசம் இல்லை, அதன் மீது முன்பு கேசவ்தேவ் கோவில் இருந்தது, அது அகற்றப்பட்டு அவுரங்கசீப்பின் மசூதிக்காக பயன்படுத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள மைன்பூரியில் வசிக்கும் அஜய் பிரதாப் சிங் என்பவர் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஆக்ரா வட்டத்தின் இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் இருந்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிருஷ்ணா ஜென்மபூமி வளாகத்தின் ஒரு பகுதியாகக் கூறப்படும் கேசவ்தேவ் கோவிலின் “இடிப்பு” தொடர்பான தகவல்களுக்கு சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்திய தொல்லியல் துறை அதன் RTI பதிலில், “கிருஷ்ணா ஜென்மபூமி” என்ற வார்த்தைகளை குறிப்பாக குறிப்பிடவில்லை, ஆனால் முகலாய பேரரசர் ஔரங்கசீப் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்திருந்த கேசவ்தேவ் முன்னாள் கோவிலை இடித்ததை உறுதிப்படுத்தியது.

முக்கிய ஆதாரங்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் சமர்பிப்பதாக ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நியாஸின் தலைவர் வழக்கறிஞர் மகேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார்.

“வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில், ஔரங்கசீப் 1670ஆம் ஆண்டு கோயிலை இடிக்க ஆணையிட்டார் என்று எங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து அங்கு ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டது.

இப்போது ஆர்டிஐ கேள்விக்கு பதிலளித்த இந்திய தொல்லியல் துறை இந்த தகவலை சான்றளித்துள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி விசாரணையின் போது இந்திய தொல்லியல் துறை பதிலை உயர்நீதிமன்றத்தில் முன்வைப்போம், ”என்று அவர் கூறினார்.

Tags: Aurangzeb razed Mathura Krishna Janmabhoomi templesays ASI in RTI reply
ShareTweetSendShare
Previous Post

வலுவான எரிசக்தித்துறையானது தேசிய முன்னேற்றத்திற்கு அவசியமாகும்! – பிரதமர் மோடி

Next Post

செங்கடலில் டிரோன் மூலம் கப்பல் மீது மற்றொரு தாக்குதல்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies