மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை அவுரங்கசீப் இடித்துத் தள்ளினார்! - ஆர்டிஐ-யில் தகவல்!
Jul 29, 2026, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை அவுரங்கசீப் இடித்துத் தள்ளினார்! – ஆர்டிஐ-யில் தகவல்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை அவுரங்கசீப் இடித்துத் தள்ளினார் என்று இந்திய தொல்லியல் துறை, ஆர்டிஐ-யில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் மசூதி கட்டுவதற்காக முகலாய பேரரசர் ஔரங்கசீப்பால் கிருஷ்ண ஜென்மபூமி வளாகத்தில் உள்ள ஒரு கோவிலை இடித்ததாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கேள்விக்கு இந்திய தொல்லியல் துறை (ASI) பதில் அளித்துள்ளது.

ஆர்டிஐ பதிலில், இந்திய தொல்லியல் துறை நவம்பர் 1920 அரசிதழில் இருந்து ஒரு பகுதியை இணைத்துள்ளது, அதில் “கட்ரா மேட்டின் பகுதிகள் நசுல் குத்தகைதாரர்களின் வசம் இல்லை, அதன் மீது முன்பு கேசவ்தேவ் கோவில் இருந்தது, அது அகற்றப்பட்டு அவுரங்கசீப்பின் மசூதிக்காக பயன்படுத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள மைன்பூரியில் வசிக்கும் அஜய் பிரதாப் சிங் என்பவர் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஆக்ரா வட்டத்தின் இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் இருந்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிருஷ்ணா ஜென்மபூமி வளாகத்தின் ஒரு பகுதியாகக் கூறப்படும் கேசவ்தேவ் கோவிலின் “இடிப்பு” தொடர்பான தகவல்களுக்கு சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்திய தொல்லியல் துறை அதன் RTI பதிலில், “கிருஷ்ணா ஜென்மபூமி” என்ற வார்த்தைகளை குறிப்பாக குறிப்பிடவில்லை, ஆனால் முகலாய பேரரசர் ஔரங்கசீப் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்திருந்த கேசவ்தேவ் முன்னாள் கோவிலை இடித்ததை உறுதிப்படுத்தியது.

முக்கிய ஆதாரங்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் சமர்பிப்பதாக ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நியாஸின் தலைவர் வழக்கறிஞர் மகேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார்.

“வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில், ஔரங்கசீப் 1670ஆம் ஆண்டு கோயிலை இடிக்க ஆணையிட்டார் என்று எங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து அங்கு ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டது.

இப்போது ஆர்டிஐ கேள்விக்கு பதிலளித்த இந்திய தொல்லியல் துறை இந்த தகவலை சான்றளித்துள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி விசாரணையின் போது இந்திய தொல்லியல் துறை பதிலை உயர்நீதிமன்றத்தில் முன்வைப்போம், ”என்று அவர் கூறினார்.

Tags: Aurangzeb razed Mathura Krishna Janmabhoomi templesays ASI in RTI reply
ShareTweetSendShare
Previous Post

வலுவான எரிசக்தித்துறையானது தேசிய முன்னேற்றத்திற்கு அவசியமாகும்! – பிரதமர் மோடி

Next Post

செங்கடலில் டிரோன் மூலம் கப்பல் மீது மற்றொரு தாக்குதல்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies