மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை அவுரங்கசீப் இடித்துத் தள்ளினார்! - ஆர்டிஐ-யில் தகவல்!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை அவுரங்கசீப் இடித்துத் தள்ளினார்! – ஆர்டிஐ-யில் தகவல்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 05:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை அவுரங்கசீப் இடித்துத் தள்ளினார் என்று இந்திய தொல்லியல் துறை, ஆர்டிஐ-யில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் மசூதி கட்டுவதற்காக முகலாய பேரரசர் ஔரங்கசீப்பால் கிருஷ்ண ஜென்மபூமி வளாகத்தில் உள்ள ஒரு கோவிலை இடித்ததாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கேள்விக்கு இந்திய தொல்லியல் துறை (ASI) பதில் அளித்துள்ளது.

ஆர்டிஐ பதிலில், இந்திய தொல்லியல் துறை நவம்பர் 1920 அரசிதழில் இருந்து ஒரு பகுதியை இணைத்துள்ளது, அதில் “கட்ரா மேட்டின் பகுதிகள் நசுல் குத்தகைதாரர்களின் வசம் இல்லை, அதன் மீது முன்பு கேசவ்தேவ் கோவில் இருந்தது, அது அகற்றப்பட்டு அவுரங்கசீப்பின் மசூதிக்காக பயன்படுத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள மைன்பூரியில் வசிக்கும் அஜய் பிரதாப் சிங் என்பவர் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஆக்ரா வட்டத்தின் இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் இருந்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிருஷ்ணா ஜென்மபூமி வளாகத்தின் ஒரு பகுதியாகக் கூறப்படும் கேசவ்தேவ் கோவிலின் “இடிப்பு” தொடர்பான தகவல்களுக்கு சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்திய தொல்லியல் துறை அதன் RTI பதிலில், “கிருஷ்ணா ஜென்மபூமி” என்ற வார்த்தைகளை குறிப்பாக குறிப்பிடவில்லை, ஆனால் முகலாய பேரரசர் ஔரங்கசீப் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்திருந்த கேசவ்தேவ் முன்னாள் கோவிலை இடித்ததை உறுதிப்படுத்தியது.

முக்கிய ஆதாரங்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் சமர்பிப்பதாக ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நியாஸின் தலைவர் வழக்கறிஞர் மகேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார்.

“வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில், ஔரங்கசீப் 1670ஆம் ஆண்டு கோயிலை இடிக்க ஆணையிட்டார் என்று எங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து அங்கு ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டது.

இப்போது ஆர்டிஐ கேள்விக்கு பதிலளித்த இந்திய தொல்லியல் துறை இந்த தகவலை சான்றளித்துள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி விசாரணையின் போது இந்திய தொல்லியல் துறை பதிலை உயர்நீதிமன்றத்தில் முன்வைப்போம், ”என்று அவர் கூறினார்.

Tags: Aurangzeb razed Mathura Krishna Janmabhoomi templesays ASI in RTI reply
Share
Tweet
SendShare
Previous Post

வலுவான எரிசக்தித்துறையானது தேசிய முன்னேற்றத்திற்கு அவசியமாகும்! – பிரதமர் மோடி

Next Post

செங்கடலில் டிரோன் மூலம் கப்பல் மீது மற்றொரு தாக்குதல்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies