மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை அவுரங்கசீப் இடித்துத் தள்ளினார்! - ஆர்டிஐ-யில் தகவல்!
Jun 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை அவுரங்கசீப் இடித்துத் தள்ளினார்! – ஆர்டிஐ-யில் தகவல்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரா கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை அவுரங்கசீப் இடித்துத் தள்ளினார் என்று இந்திய தொல்லியல் துறை, ஆர்டிஐ-யில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் மசூதி கட்டுவதற்காக முகலாய பேரரசர் ஔரங்கசீப்பால் கிருஷ்ண ஜென்மபூமி வளாகத்தில் உள்ள ஒரு கோவிலை இடித்ததாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கேள்விக்கு இந்திய தொல்லியல் துறை (ASI) பதில் அளித்துள்ளது.

ஆர்டிஐ பதிலில், இந்திய தொல்லியல் துறை நவம்பர் 1920 அரசிதழில் இருந்து ஒரு பகுதியை இணைத்துள்ளது, அதில் “கட்ரா மேட்டின் பகுதிகள் நசுல் குத்தகைதாரர்களின் வசம் இல்லை, அதன் மீது முன்பு கேசவ்தேவ் கோவில் இருந்தது, அது அகற்றப்பட்டு அவுரங்கசீப்பின் மசூதிக்காக பயன்படுத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள மைன்பூரியில் வசிக்கும் அஜய் பிரதாப் சிங் என்பவர் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஆக்ரா வட்டத்தின் இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் இருந்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிருஷ்ணா ஜென்மபூமி வளாகத்தின் ஒரு பகுதியாகக் கூறப்படும் கேசவ்தேவ் கோவிலின் “இடிப்பு” தொடர்பான தகவல்களுக்கு சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்திய தொல்லியல் துறை அதன் RTI பதிலில், “கிருஷ்ணா ஜென்மபூமி” என்ற வார்த்தைகளை குறிப்பாக குறிப்பிடவில்லை, ஆனால் முகலாய பேரரசர் ஔரங்கசீப் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைந்திருந்த கேசவ்தேவ் முன்னாள் கோவிலை இடித்ததை உறுதிப்படுத்தியது.

முக்கிய ஆதாரங்களை அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் சமர்பிப்பதாக ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நியாஸின் தலைவர் வழக்கறிஞர் மகேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார்.

“வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில், ஔரங்கசீப் 1670ஆம் ஆண்டு கோயிலை இடிக்க ஆணையிட்டார் என்று எங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து அங்கு ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டது.

இப்போது ஆர்டிஐ கேள்விக்கு பதிலளித்த இந்திய தொல்லியல் துறை இந்த தகவலை சான்றளித்துள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி விசாரணையின் போது இந்திய தொல்லியல் துறை பதிலை உயர்நீதிமன்றத்தில் முன்வைப்போம், ”என்று அவர் கூறினார்.

Tags: Aurangzeb razed Mathura Krishna Janmabhoomi templesays ASI in RTI reply
ShareTweetSendShare
Previous Post

வலுவான எரிசக்தித்துறையானது தேசிய முன்னேற்றத்திற்கு அவசியமாகும்! – பிரதமர் மோடி

Next Post

செங்கடலில் டிரோன் மூலம் கப்பல் மீது மற்றொரு தாக்குதல்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies