மர்ம நபரால் கடத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்!
Nov 7, 2025, 08:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மர்ம நபரால் கடத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்!

Web Desk by Web Desk
Feb 6, 2024, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தென் ஆப்பிரிக்காவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பின்பு பணம், போன், பேக் உள்ளிட்ட பொருள் திருட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று உலகெங்கிலும் தற்போது டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் தென்னாப்பிரிக்க நாட்டில் தற்போது தென்னாபிரிக்க டி20 லீக் தொடரானது இரண்டாவது சீசனாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த 28 வயதான பேபியன் ஆலன் அந்த தொடரில் பேர்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்ற போது திடீரென கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சம்பவத்தின் போது அவரை வழிமறித்த சில மர்ம நபர் அவர்கள் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த பணம், செல்போன், டைரி மற்றும் பேக் போன்றவற்றை திருடிவிட்டு தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேவேளையில் அவருக்கு எந்த காயமோ, பாதிப்பையோ அவர்கள் ஏற்படுத்தவில்லை. மேலும் இப்படி சர்வதேச டி20 லீக் போட்டியில் விளையாடும் வீரருக்கு பாதுகாப்பு இருந்தும் அவர்களை மீறி இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” பேபியன் ஆலனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றது உண்மைதான். அவரிடம் இருந்த பொருட்கள் பறிக்கப்பட்டுள்ளன. அதை தவிர்த்து அவருக்கு எந்த காயமோ, ஆபத்தோ ஏற்படவில்லை.

இது குறித்த தகவல் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளது. அதோடு அவருக்கு துணையாக தற்போது அனைத்து உதவிகளும் செய்ய பேர்ல் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் துணைநிற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.

தற்போது அவருடன் எங்களது நாடு வீரர் மெக்காய் மற்றும் எங்களது தலைமை பயிற்சியாளரும் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.

Tags: west indianCricketer kidnapped by a mysterious person!
ShareTweetSendShare
Previous Post

தேர்வில் மோசடி செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம்!

Next Post

திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவின் வன்ம பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Related News

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் மங்கள்யான்-2 : விண்வெளியில் உச்சம் மற்றொரு சாதனைக்கு தயாராகும் இந்தியா!

உலகை மிரட்டும் S-500 Prometey : இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்யா முடிவு!

டிரம்பின் வரிவிதிப்பு சட்டப்படி சரியானதா? : அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் கேள்வியால் வெடித்த சர்ச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

“பயனர்களின் உரிமையை பாதுகாக்க போராட்டம்” – AMAZON Vs PERPLEXITY மோதும் ஜாம்பவான்கள்!

ஒன்று கூடிய பாக். பயங்கரவாதிகள் : இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த சதித்திட்டம்!

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies