மர்ம நபரால் கடத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்!
Jan 14, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மர்ம நபரால் கடத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்!

Murugesan M by Murugesan M
Feb 6, 2024, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தென் ஆப்பிரிக்காவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பின்பு பணம், போன், பேக் உள்ளிட்ட பொருள் திருட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று உலகெங்கிலும் தற்போது டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் தென்னாப்பிரிக்க நாட்டில் தற்போது தென்னாபிரிக்க டி20 லீக் தொடரானது இரண்டாவது சீசனாக நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த 28 வயதான பேபியன் ஆலன் அந்த தொடரில் பேர்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்ற போது திடீரென கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சம்பவத்தின் போது அவரை வழிமறித்த சில மர்ம நபர் அவர்கள் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்த பணம், செல்போன், டைரி மற்றும் பேக் போன்றவற்றை திருடிவிட்டு தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேவேளையில் அவருக்கு எந்த காயமோ, பாதிப்பையோ அவர்கள் ஏற்படுத்தவில்லை. மேலும் இப்படி சர்வதேச டி20 லீக் போட்டியில் விளையாடும் வீரருக்கு பாதுகாப்பு இருந்தும் அவர்களை மீறி இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” பேபியன் ஆலனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றது உண்மைதான். அவரிடம் இருந்த பொருட்கள் பறிக்கப்பட்டுள்ளன. அதை தவிர்த்து அவருக்கு எந்த காயமோ, ஆபத்தோ ஏற்படவில்லை.

இது குறித்த தகவல் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்துள்ளது. அதோடு அவருக்கு துணையாக தற்போது அனைத்து உதவிகளும் செய்ய பேர்ல் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் துணைநிற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.

தற்போது அவருடன் எங்களது நாடு வீரர் மெக்காய் மற்றும் எங்களது தலைமை பயிற்சியாளரும் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.

Tags: west indianCricketer kidnapped by a mysterious person!
ShareTweetSendShare
Previous Post

தேர்வில் மோசடி செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம்!

Next Post

திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவின் வன்ம பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies