UAE தங்க விசாவை பெற்றார் சூப்பர் 30 திட்டத்தின் நிறுவனர்!
Jan 14, 2026, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

UAE தங்க விசாவை பெற்றார் சூப்பர் 30 திட்டத்தின் நிறுவனர்!

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் தங்க விசா சூப்பர் 30 திட்டத்தின் நிறுவனர் ஆனந்த் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் தன் நாட்டில் சிறந்த முதலீட்டாளர்கள், பிசினஸ்மேன்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய வகையிலான தங்க விசாக்களை வழங்குகிறது.

அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்டோருக்கு இந்த தங்க விசா வழங்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது சூப்பர் 30 திட்டத்தின் நிறுவனர் ஆனந்த் குமாருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தால் கோல்டன் விசாவிற்கு குமார் பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு இந்த தங்க விசா வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஆனந்த், “கோல்டன் விசாவைப் பெறுவது ஒரு மரியாதை. இதற்காக நான் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

கணிதவியலாளர் ஆனந்த் குமார், தனது சூப்பர் 30 திட்டத்தை 2002 ஆம் ஆண்டு பாட்னாவில் தொடங்கினார். இது இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான (ஐஐடி) நுழைவுத் தேர்வான ஜேஇஇ-மெயின் மற்றும் ஜேஇஇ-அட்வான்ஸ்டுக்கு பின்தங்கிய மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக தொடங்கப்பட்டது.

Tags: Founder of Super 30 Program Gets UAE Gold Visa!
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட வேட்டி, பாலியஸ்டர் நூலில் தயாரித்து மக்களை ஏமாற்றி உள்ளது திமுக! – ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

Next Post

இந்தியர்களுக்கு சலுகை அறிவித்த ஈரான்: விசா இன்றி வர அனுமதி!

Related News

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies