UAE தங்க விசாவை பெற்றார் சூப்பர் 30 திட்டத்தின் நிறுவனர்!
Mar 19, 2026, 02:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

UAE தங்க விசாவை பெற்றார் சூப்பர் 30 திட்டத்தின் நிறுவனர்!

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் தங்க விசா சூப்பர் 30 திட்டத்தின் நிறுவனர் ஆனந்த் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் தன் நாட்டில் சிறந்த முதலீட்டாளர்கள், பிசினஸ்மேன்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய வகையிலான தங்க விசாக்களை வழங்குகிறது.

அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்டோருக்கு இந்த தங்க விசா வழங்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது சூப்பர் 30 திட்டத்தின் நிறுவனர் ஆனந்த் குமாருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தால் கோல்டன் விசாவிற்கு குமார் பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு இந்த தங்க விசா வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஆனந்த், “கோல்டன் விசாவைப் பெறுவது ஒரு மரியாதை. இதற்காக நான் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

கணிதவியலாளர் ஆனந்த் குமார், தனது சூப்பர் 30 திட்டத்தை 2002 ஆம் ஆண்டு பாட்னாவில் தொடங்கினார். இது இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான (ஐஐடி) நுழைவுத் தேர்வான ஜேஇஇ-மெயின் மற்றும் ஜேஇஇ-அட்வான்ஸ்டுக்கு பின்தங்கிய மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக தொடங்கப்பட்டது.

Tags: Founder of Super 30 Program Gets UAE Gold Visa!
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட வேட்டி, பாலியஸ்டர் நூலில் தயாரித்து மக்களை ஏமாற்றி உள்ளது திமுக! – ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

Next Post

இந்தியர்களுக்கு சலுகை அறிவித்த ஈரான்: விசா இன்றி வர அனுமதி!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies