"பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா! - குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்கிறார்!
Oct 22, 2025, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா! – குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்கிறார்!

Web Desk by Web Desk
Feb 8, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா: வடகிழக்கு இந்தியாவின் செழுமையை வெளிப்படுத்தும்” 4 நாள் கலாச்சார நிகழ்ச்சியை 2024  இன்று குடியரசுத்தலைவர் தொடங்கி வைக்கிறார்.

“பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா: வடகிழக்கு இந்தியாவின் செழுமையை வெளிப்படுத்தும்” 4 நாள் கலாச்சார நிகழ்ச்சியை குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அமிர்தத் தோட்டத்தில் இன்று காலை 11.15 மணிக்கு குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் வடகிழக்குப் பிராந்திய மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்     துறை அமைச்சரும் கலந்து கொள்வார். இந்த நிகழ்வு, தோட்டத் திருவிழா 2024-ன் ஒரு பகுதியாகக் குடியரசுத்தலைவர் மாளிகை வளாகத்திற்குள் உள்ள அமிர்தத் தோட்டத்தில் நடைபெறுகிறது.

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இப்பெருவிழாவிற்கு மக்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.

பன்முகத்தன்மை அமிர்தப் பெருவிழாவின் முதல் பகுதி, பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள், கலாச்சாரங்களை ஒருங்கிணைத்து, வடகிழக்கு இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கைத்தறி, வேளாண் பொருட்கள் ஆகியவற்றில் பரிமாற்றங்களை ஊக்குவித்து, பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஊக்கியாக இருப்பதை இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tags: President Draupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

ஹைதராபாத்தில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

Next Post

ஸ்ரீல பிரபுபாதாவின் 150-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி!

Related News

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

நீச்சல் குளம் போல் மாறிய பூந்தமல்லி மேம்பாலம்!

கும்பகோணத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீர்!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies