மன்மோகன்சிங் உடலுக்கு குடியரசு தலைவர் மரியாதை – குடும்பத்தினருக்கு ஆறுதல்!
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இறுதி ...
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இறுதி ...
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த ...
கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கேரள ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமதுகான் பிகார் மாநில ...
ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று முதல் 21-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். ஆந்திரப்பிரதேசத்தில் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி ...
பெண்கள் அதிக எண்ணிக்கையில் ராணுவத்தில் சேர வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். குன்னூர் வெலிங்கடன் ராணுவ கல்லூரிக்கு சென்ற குடியரசு தலைவர் ...
நமது சமுதாயத்தின் தூண்களாக அரசியலமைப்பு சட்டம் திகழ்கிறது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-ம் ஆண்டு தினம் நாடாளுமன்ற ...
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் டி.ஓய்.சந்திரசூட்டின் ...
டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தசரா விழா நாடு முழுவதும் ...
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவித்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணை ...
தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 82 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஆசிரியர் தினத்தன்றும் நாடு முழுவதும் சிறந்த ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவரால் நல்லாசிரியர் ...
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரெபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை ...
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடியும் இரு அவைகளின் தலைவர்களும் உற்சாகமாக வரவேற்பளித்தனர். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ...
சர்வதேச நாடுகளுடன் இந்தியா பரஸ்பர நட்பை வலுப்படுத்தி வரும் நிலையில், அதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வெளிநாட்டு தூதர்கள் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். அந்த வகையில், ...
6-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். 6-ம் ...
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்தாண்டு மே 28ஆம் ...
'எதைக் கற்க வேண்டும்', 'எப்படிக் கற்றுக் கொள்வது' என்பதில் நமது கவனம் இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் ...
பெண்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பெண் அதிகாரிகள் பாடுபட வேண்டும் எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தியப் பொருளாதாரப் பணிப் பயிற்சி ...
அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “நமது அரசியலமைப்புச் ...
ஹோமியோபதி மருத்துவ முறையின் மீது மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க செய்வது அவசியமாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு ...
புற்றுநோய்க்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது மரபணு சிகிச்சையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மும்பை ஐஐடியில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் ...
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 4 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில், ...
லால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் (எல்பிஎஸ்என்ஏஏ) 125-வது அறிமுகப் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாநில குடிமைப் பணி அதிகாரிகள் நேற்று (மார்ச் ...
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே இன்று சந்தித்தார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் தாஷோ ...
மொரிஷியஸ் தீவில் அதிபர் ரூபுன், பிரதமர் ஜுக்னவுத் ஆகியோரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சந்தித்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது முதல் அரசுமுறைப் பயணமாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies