தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பாதையில் பதஞ்சலி பல்கலைக்கழகம் - குடியரசு தலைவர் பாராட்டு!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பாதையில் பதஞ்சலி பல்கலைக்கழகம் – குடியரசு தலைவர் பாராட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 2, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பண்டைய வேத அறிவையும் நவீன அறிவியலையும் ஒருங்கிணைத்து வழங்கப்படும் கல்வி, இந்திய ஞான மரபை நவீன சூழலில் முன்னெடுத்துச் செல்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் அரசுமுறை பயணமாக உத்தராகண்ட் மாநிலம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் குடியரசுத் தலைவருக்கு பாபா ராம்தேவ் துர்கா தேவி உருவ சிலையை பரிசாக வழங்கினார்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய குடியரசு தலைவ சகோதரத்துவம், பண்டைய வேத அறிவையும், நவீன அறிவியலையும் ஒருங்கிணைத்தல் மற்றும் உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காணுதல் ஆகிய நோக்கங்களுடன் வழங்கப்படும் கல்வி, இந்திய ஞான மரபை நவீன சூழலில் முன்னெடுத்துச் செல்வதாக குறிப்பிட்டார்.

மேலும், பதஞ்சலி பல்கலைக்கழகம் யோகா, ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் பாராட்டத்தக்க முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், பாபா ராம்தேவின் இந்த மகத்தான பாரம்பரியத்தை சமுதாயத்திற்குக் கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தைக் கட்டமைக்கும் பாதையை பதஞ்சலி பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வலியுறுத்தினார்.

Tags: Draupadi Murmu speechPresident Draupadi MurmuPatanjali UniversityPatanjali University second convocation ceremonyBaba Ramdev
Share
Tweet
SendShare
Previous Post

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

Next Post

மகனை பிரதமராக்கும் சோனியாவின் கனவு ஈடேறாது – மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies