திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது - பிரதமர் மோடி கண்டனம்!
Apr 17, 2026, 09:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டது – பிரதமர் மோடி கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 8, 2026, 06:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டதாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங்கில் சர்வதேச சந்தல் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

எனினும், அவரை வரவேற்க ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் நேரில் செல்லவில்லை என கூறப்படுகிறது.

அதேபோன்று, பிதான் நகர் பகுதியில் நடைபெற இருந்த மாநாடு கொசாய்பூர் பகுதிக்கு மாற்றப்பட்டது. அதில் குறைவான அளவுக்கே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பழங்குடியினரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக திட்டங்களை செய்துள்ளதாகவும், ஆனால், இப்பகுதியில் வளர்ச்சி உங்களை வந்தடைந்ததா? என்பது தனக்கு தெரியவில்லை எனவும் கூறினார்.

இதனை குறிப்பிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இது வெட்கக்கேடானது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது என தெரிவித்துள்ளார். மேலும், பழங்குடியினத்தில் இருந்து வந்த குடியரசு தலைவர் வெளிப்படுத்திய வலி மற்றும் வேதனை, இந்திய மக்களின் மனதில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டதாகவும், குடியரசு தலைவர் அலுவலகம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் அதன் புனித தன்மை எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Tags: Prime Minister Modi condemnedDarjeelingBidhan NagarKosaipurwest bengalprime minister modiTrinamool CongressPresident Draupadi MurmuChief Minister Mamata Banerjee
ShareTweetSendShare
Previous Post

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை – மத்திய அரசு விளக்கம்!

Next Post

நானும் ரசிகன் தான் – முன்னாள் முதல்வர் மீது முதல்வருக்கு திடீர் பாசம்!

Related News

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி; த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் -நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை – பத்மநாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் குற்றச்சாட்டு!

கரூரில் செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies