நீண்டகால பிரதமர் என்ற சாதனை – மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து!
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, நாட்டின் மிக நீண்டகால பிரதமர் என்ற சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த ...
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, நாட்டின் மிக நீண்டகால பிரதமர் என்ற சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த ...
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று டெல்லி செல்லவுள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் நாளையும், நாளை மறுதினமும் ...
இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதமாக ...
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ...
நாகர்கோவில் பெண் ஆசிரியை கிரிஜா அம்மாவின் தேசபக்தி உணர்வு ஒவ்வொரு இந்தியருக்கும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய ...
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகத்தின் நலன்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசுமுறை ...
பிரதமர் மோடி அமெரிக்க வருமாறு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்துள்ளார். குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா ...
மத்திய அரசின் ரோஜ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு முகாமை காணொலி வாயிலாக தொடங்கிவைத்த பிரதமர் மோடி, நாடு முழுவதும் 51 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார். ...
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக முதலமைச்சர் விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளார். தமிழக அரசின் 65 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் டெல்லி ஜவஹர்லால் நேரு ...
மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று நாடு ...
பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், முடிந்தவரை மின்சார வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு வலியுறுத்திய நிலையில், மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு ...
அரசுமுறை பயணமாக ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் வந்தடைந்தார். பிரதமர் மோடி அரசுமுறையாக ஐக்கிய அரபு ...
இத்தாலி அதிபருடன் வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்... அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இத்தாலி சென்றார். ரோம் நகரில் ...
இத்தாலி பிரதமர் மெலோனிக்கு MELODY சாக்லேட் பாக்கெட்டை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். நார்வே, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பயணம் ...
ஐந்து நாடுகளுக்கான பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, தலைநகர் ரோமில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஐந்து நாடுகளுக்கு பிரதமர் ...
இந்தியா - நெதர்லாந்து நாடுகளுக்கு இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெத்தாகி உள்ளது. பாதுகாப்பு, முதலீடு, கனிமவளம் போன்ற துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருநாடுகளுக்கும் இடையேயான ...
இந்தியா இன்று புதிய நம்பிக்கையுடன் முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசு முறைப் பயணமாக ஸ்வீடன் சென்றடைந்த பிரதமர் மோடி கோதென்பர்க் நகரில் ஸ்வீடன் ...
பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தையொட்டி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து ...
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, நாட்டுமக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படும் நோக்கத்தில், தனது பாதுகாப்பு வாகன அணிவகுப்பின் எண்ணிக்கையை பிரதமர் மோடி 50 சதவீதம் குறைத்துள்ளார். அவரை தொடர்ந்து, பாஜக ...
ஒரு காலத்தில் உப்பு உற்பத்திக்காக மட்டுமே பெயர் பெற்ற குஜராத், தற்போது உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் மாநிலமாக உருவாகி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் ...
மத்திய கிழக்கு போர் காரணமாக ஓராண்டுக்கு மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். செகந்திராபாத் பரேட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் அவர் ...
காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்றும், தனது கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் எனவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ...
காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் என பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோயில் 1951ம் ஆண்டு மே ...
கனமழை காரணமாக பெங்களூரு பௌரிங் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies