குஜராத்தில் 9000 HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி ஆலை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஒன்பதாயியிரம் HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி அலகை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2 நாள் பயணமாக குஜராத் சென்ற ...
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஒன்பதாயியிரம் HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி அலகை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2 நாள் பயணமாக குஜராத் சென்ற ...
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். நிதி ஆயோக் கூட்டத்தில் கேரளா, பீகார், மேற்குவங்கம் உட்பட ...
டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக அதன் தலைவர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம் விளக்கமளித்தார். இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் ...
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 ஆண்டு திட்டத்தை ...
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் திறக்கப்பட்டது. 8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சாமல்பட்டி ரயில் நிலையத்தை, பிரதமர் மோடி காணொலி ...
குங்குமம் துப்பாக்கிப்பொடியாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை எதிரிகளுக்கு காட்டியுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் ...
ரயில்வேயில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். ரயில்வேயில் அம்ரித் ...
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...
இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்றது. ...
உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய செமிகண்டக்டர் ஆலை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ...
எல்லையை தாண்டி பாய்ந்த இந்தியாவின் நதிநீர் இனி இந்தியாவிற்குள்ளேயே பாய்ந்து, இந்தியாவிற்குள்ளே இருந்து, இந்தியாவுக்காக பணியாற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத ...
இந்தியாவில் விளையாட்டு ஒரு கலாச்சாரமாக முத்திரை பதித்து வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேலோ இந்தியா தொடக்க விழாவில் காணொலி வாயிலாக பேசிய அவர், விளையாட்டு என்பது ...
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ஒவ்வொரு ராக்கெட்டும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அமராவதிக்கு சென்ற பிரதமர் மோடி, தேசிய ...
பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிந்து பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
உலக பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் ...
பிரதமர் மோடியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு புதன்கிழமை கூடவுள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி ...
பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு ...
மவுண்ட்பேட்டன் காலம் முதல் இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களில் மோடி சிறந்த சிறந்தவர் என நாடாளுமன்ற உறுப்பினர் இளையராஜா தெரிவித்துள்ளார். மவுண்ட்பேட்டன் காலம் முதல் இந்தியாவை ஆட்சி ...
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் ...
ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பிரதமர் மோடி தனது சவுதி பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக நாடு திரும்புகிறார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு ...
இந்தியா வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இன்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இத்தாலி பயணத்தை ...
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுபவர்களை பற்றி இபிஎஸ், அமித் ஷா ஆகியோர் முடிவு செய்வர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் நடைபெற்ற ...
ஈஸ்டர் திருநாளையொட்டி பிரதமர் மோடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தவைர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன்ர். பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவிடில, அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான ஈஸ்டர் ...
பகவத் கீதையும், நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நாகரீகத்தை வளர்த்து வருகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். யுனெஸ்கோ சர்வதேச பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies