நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
நாடு முழுவதும் 100 தொழிற் பூங்காக்களை உருவாக்க 33 ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில், பிரதமர் மோடி ...
நாடு முழுவதும் 100 தொழிற் பூங்காக்களை உருவாக்க 33 ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில், பிரதமர் மோடி ...
அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக உள்ள மூத்த உறுப்பினர் ஹரிவன்ஸ் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து பிரியாவிடை வழங்கும் ...
வடகிழக்கு மாநிலமான அசாமில், ஷில்லாங் - சில்சார் இடையேயான பிரம்மாண்ட அதிவேக 4 வழிச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட ...
எரிவாயு சிலிண்டர் விவகாரம் தொடர்பாக மக்களிடம் சிலர் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் NXT சர்வதேச மாநாட்டில் ...
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி ...
மாணவர்களுக்கு, நவீன கல்வியை வழங்குவதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் தொடர்பான இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். ...
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து வரம்புகளையும் மீறி விட்டதாக பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங்கில் சர்வதேச சந்தல் மாநாடு நடைபெற்றது. ...
இயற்கை விவசாயத்தை வலுப்படுத்தி, மாநிலங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். தலைநகர் டெல்லியில், விவசாயம், கிராமபுற வளர்ச்சி தொடர்பான இணைய ...
இந்தியா, பின்லாந்து இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஐரோப்பிய நாடான பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தொடர்ந்து ...
இந்தியா வந்த பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்லாந்து அதிபா் அலெக்ஸாண்டா் ஸ்டப் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ...
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் நீடிக்கும் சூழலில், மேற்காசியாவில் உள்ள 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். ஈரான் ...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, சுவாமி தரிசனத்திற்காக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு ...
தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ...
இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதி அளித்துளளார். புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 2700 கோடி மதிப்பிலான ...
இரண்டு நாள் பயணமாக இன்று இரவு தமிழகம் வரும் பிரதமர் மோடி, நாளை பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், திருப்பரங்குன்றம் கோயிலிலும் தரிசனம் செய்ய உள்ளார். குஜராத் ...
புது டெல்லி மற்றும் மீரட்டை இணைக்கும் நாட்டின் முதல் பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து வழித்தடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இதன் மூலம் ஒரே நேரத்தில் ...
இன்ஸ்டாகிராமில் 10 கோடி FOLLOWERS-களை கடந்த முதல் உலக தலைவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் ...
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் குரலற்றவர்களின் குரலாக விளங்கியவர் ...
இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேலுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு ...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பையேற்று இஸ்ரேலுக்குப் பிரதமர் மோடி செல்வதற்கு முன்பாகவே இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழா நிகழ்வில் பிரதமர் மோடி உடன், உத்தரப்பிரதேச ...
டெல்லியில் நடைபெற்று வரும் AI மாநாட்டில், உலகத் தலைவர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் இணைந்து மாநாட்டின் சிறப்பம்சங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். ...
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை - எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ...
மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இரு நாடுகள் இடையே 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies