தேடி வரும் சம்மன் – சிக்கலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!
Jul 25, 2025, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேடி வரும் சம்மன் – சிக்கலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

Web Desk by Web Desk
Feb 7, 2024, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் தொடர்பு உள்ளதாகவும், அதனால், அவரை விசாரணைக்கு வருமாறு ஐந்து முறை சம்மன் அனுப்பியும் அதனை அவர் புறக்கணித்துவிட்டார்.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறி அமலாக்கத் துறை சார்பில் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரிக்க அமலாக்கத் துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை 5 சம்மன் அனுப்பியது. அனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இது சட்டவிரோத செயல் என நீதிபதி முன்பு தனது வாதத்தை முன்வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி திவ்யா மல்ஹோத்ரா, அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவாலா தெரிவித்துள்ளார். அதில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியபோது அது சட்டவிரோதமானது எனக் கெஜ்ரிவால் கூறினார்.

தற்போது டெல்லி நீதிமன்றமே சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், கெஜ்ரிவாலின் உண்மையான முகம் அம்பலப்படுத்திற்கு வந்துள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.

Tags: Enforcement departmentCM Aravind Kejriwal
ShareTweetSendShare
Previous Post

மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை இரங்கல்!

Next Post

தை அமாவாசை சிறப்புகள் – திதி கொடுக்க நல்ல நேரம்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies