தேடி வரும் சம்மன் – சிக்கலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!
Oct 26, 2025, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேடி வரும் சம்மன் – சிக்கலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

Web Desk by Web Desk
Feb 7, 2024, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் தொடர்பு உள்ளதாகவும், அதனால், அவரை விசாரணைக்கு வருமாறு ஐந்து முறை சம்மன் அனுப்பியும் அதனை அவர் புறக்கணித்துவிட்டார்.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறி அமலாக்கத் துறை சார்பில் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரிக்க அமலாக்கத் துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை 5 சம்மன் அனுப்பியது. அனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இது சட்டவிரோத செயல் என நீதிபதி முன்பு தனது வாதத்தை முன்வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி திவ்யா மல்ஹோத்ரா, அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவாலா தெரிவித்துள்ளார். அதில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியபோது அது சட்டவிரோதமானது எனக் கெஜ்ரிவால் கூறினார்.

தற்போது டெல்லி நீதிமன்றமே சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், கெஜ்ரிவாலின் உண்மையான முகம் அம்பலப்படுத்திற்கு வந்துள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.

Tags: Enforcement departmentCM Aravind Kejriwal
ShareTweetSendShare
Previous Post

மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அண்ணாமலை இரங்கல்!

Next Post

தை அமாவாசை சிறப்புகள் – திதி கொடுக்க நல்ல நேரம்!

Related News

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies