பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு – 26 பேர் உயிரிழப்பு!
Jul 24, 2025, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு – 26 பேர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Feb 7, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில், 26 பேர் உயிரிழந்தனர். பொதுத்தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், இச்சம்பவம் அந்நாட்டு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் வியாழக்கிழமை (பிப்ரவரி 8) பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் இன்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல் குண்டு வெடிப்பு சம்பவம் பலூசிஸ்தான் மாகாணத்தில் சுயேட்சை வேட்பாளரின் அலுவலகத்திற்கு வெளியே நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் சுமார் 14 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் எல்லை அருகிலுள்ள பாகிஸ்தானின் கீலா சைபுல்லா பகுதியில் இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி அறிக்கை ஒன்றை அளிக்கும்படி, தலைமை செயலாளர் மற்றும் ஐ.ஜி.யிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், இச்சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: A series of bomb blasts in Pakistan – 26 people were killed!
ShareTweetSendShare
Previous Post

விடாமுயற்சி படம் எப்போது திரைக்கு வரும்?

Next Post

இந்தியாவில் 82 வந்தே பாரத் இரயில்கள் இயக்கம்!

Related News

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies