இந்தியா - ஆஸ்திரேலியா : விண்வெளி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Jan 14, 2026, 07:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – ஆஸ்திரேலியா : விண்வெளி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Feb 7, 2024, 07:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் விண்வெளித் துறைகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில் அமைப்புகள் இன்று இரு நாடுகளின் விண்வெளித் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன.

இந்தியாவின் சாட்காம் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் ஆகியவை விண்வெளித் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

டெல்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெற்று வரும் DefSat மாநாடு & எக்ஸ்போவின் போது இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சௌஹான் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிலிப் கிரீன் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த வீரர்களாக இருக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை இந்த ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகிறது.

Tags: India - Australia : Memorandum of understanding in the field of space!
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் 82 வந்தே பாரத் இரயில்கள் இயக்கம்!

Next Post

காங்கிரஸ் 40 இடங்களை தக்கவைக்க இறைவனை வேண்டுகிறேன்”! – பிரதமர் மோடி பேச்சு

Related News

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies