குவைத்தில் இருந்து தப்பி வந்த தமிழக மீனவர்கள்: மும்பையில் கைது!
Jul 23, 2025, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குவைத்தில் இருந்து தப்பி வந்த தமிழக மீனவர்கள்: மும்பையில் கைது!

Web Desk by Web Desk
Feb 8, 2024, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில், படகில் இருந்த 3 பேரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், குவைத்தில் இருந்து படகில் தப்பி வந்ததும் தெரியவந்தது.

மும்பை கேட்வே ஆஃப் இந்தியா அருகே சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று இருப்பதை மும்பை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த படகில் இருந்தவர்களை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், விஜய் வினோத் அந்தோணி (29), நிடிசோ டிட்டோ (31) மற்றும் சகாயா ஆன்டனி (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 3 பேரும் தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, செவ்வாய்க்கிழமை நகரின் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மீன்பிடி படகு சுற்றித் திரிந்ததை அடுத்து, படகில் இருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கூறியதாவது, மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்காக குவைத்துக்குச் சென்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்களது பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் பறிக்கப்பட்டது. சரியான நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை. குவைத்தில் இருந்தபோது அவர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்டதாக கூறினர்.

மூவர் குறித்தும் விசாரணை நடத்த, மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படை (ATS), புலனாய்வுத்துறை (IB) மற்றும் கடற்படை உளவுத்துறை ஆகியவற்றின் குழுவும் மும்பை வந்துள்ளது.

Tags: Tamil Nadu fishermen who escaped from Kuwait: Arrested in Mumbai!
ShareTweetSendShare
Previous Post

கொஞ்சம் அசந்தா, நாய்க்கடி தான் – அலறும் திருப்பூர் மக்கள்!

Next Post

தேர்தலை முன்னிட்டு பாகிஸ்தான் எல்லைகள் மூடல்!

Related News

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

மத்திய பிரதேசம் : கிணற்றில் விழுந்த புலி பத்திரமாக மீட்பு!

மருத்துவமனையில் இருந்தபடி காணொலி வாயிலாக மக்களிடம் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

நிறைவான அம்சங்களுடன் கிடைக்கும் OPPO K13 X!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies