பாகிஸ்தானில் போலீசார் மீது குண்டுவீச்சு: 5 பேர் உயிரிழப்பு!
Oct 29, 2025, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் போலீசார் மீது குண்டுவீச்சு: 5 பேர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Feb 8, 2024, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் வெடிகுண்டுகளை வீசி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 5 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல், பொருளாதார நெருக்கடி என பல சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த பொதுத்தேர்தல் மிக முக்கியமானது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அந்நாடு முழுவதும் இராணுவ வீரர்கள், ஆயுதப்படை வீரர்கள், போலீசார் என மொத்தம் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருந்தபோதிலும், ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பாதுகாப்பு நிலை மோசமடைந்து வருவதால், அந்நாடு முழுவதும் மொபைல்இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இன்று காலை போலீசார் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும், போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், 5 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags: pakistan bomb blast
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் உறுதி! – அமித்ஷா

Next Post

தன்னம்பிக்கை, மன உறுதி இருந்தால் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் : ஆளுநர் ஆர்.என்.ரவி 

Related News

பாகிஸ்தானின் தாக்குதலால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை – ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனை!

தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் – வாகன ஓட்டிகள் சிரமம்!

8-வது முறையாக கேமரூனின் அதிபரான பால் பியா!

ரஃபேலில் பறந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

துருக்கி பேச்சுவார்த்தை தோல்வி : பாக்.,- ஆப்கான் இடையே முழு அளவிலான போர்?

32 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : காவலரை சுட்டு கொன்று விட்டு தப்ப முயன்ற நபர் கைது!

தமிழகத்தில் 5.13% விவசாயிகளுக்கு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு!

நார்வே : இயற்கை அழகோடு இணைந்த மிதக்கும் உயர் ரக உணவகம்!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காசா : இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 33 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

வெளிநாட்டினருக்கு புதிய விதிமுறை – அமெரிக்கா அறிவிப்பு!

ராசிபுரம் அருகே பொதுவழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் – பொதுமக்கள் சாலை மறியல்!

இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளை கோபமுறுத்தும் டிரம்ப் – ஜினா ரைமண்டோ

இரண்டு மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருக்கும் பிரசாந்த் கிஷோர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies