சென்னை அருகே மயங்கி விழுந்த தொழிலாளர்கள் - பரபரப்பு!
Sep 6, 2025, 11:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை அருகே மயங்கி விழுந்த தொழிலாளர்கள் – பரபரப்பு!

Web Desk by Web Desk
Feb 8, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடுத்துள்ள ஒரு பிரபல தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 50 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த வேலன்கண்டிகை பகுதியில் பிரபல ஆடை வடிவமைப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில், சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மதியம் தொழிலாளர்கள் வழக்கம் போல் உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது, குடிப்பதற்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள குடிநீரை பருகியுள்ளனர். சிறிது நேரத்தில், தண்ணீர் குடித்த 50 -க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் திருத்தணி மற்றும் பள்ளிபட்டுப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் நலனில் தி.மு.க அரசு முறையாக அக்கறை காட்டவில்லை. தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளை முறையாக பெற்றுக் கொடுத்தாலே இது போன்ற பாதிப்புகள் இருந்திருக்காது என பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Tags: Workers fainted near Chennai
ShareTweetSendShare
Previous Post

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் 50-வது படம்!

Next Post

தி.மு.க அமைச்சர்கள் மீதான வழக்கு – திடீர் திருப்பம்!

Related News

2வது முறையாக செப்டிமஸ் விருது வென்ற டொவினோ தாமஸ்!

ஆந்திராவில் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல் – கிளை சிறையில் இருந்து விசாரணை கைதிகள் தப்பியோட்டம்!

சிலி : கூண்டில் இருந்து விடுதலை பெற்ற பென்குயின்கள்!

வளர்ப்பு நாய்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

திருவண்ணாமலை : அருள்மிகு முத்தாலம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!

இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

கோவை தொண்டாமுத்தூரில் உலா வரும் காட்டு யானைகள் விரட்டும் பணி தீவிரம் – கும்கி யானைகள் வரவழைப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் கைது!

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies