இஸ்ரேல் கால்பந்து கூட்டமைப்பை தடை செய்ய ஈரான் கோரிக்கை !
Sep 5, 2025, 04:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் கால்பந்து கூட்டமைப்பை தடை செய்ய ஈரான் கோரிக்கை !

Web Desk by Web Desk
Feb 10, 2024, 04:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் கால்பந்து கூட்டமைப்பை இடைநிறுத்துமாறு உலக கால்பந்து நிர்வாகக் குழுவான ஃபிஃபாவிடம் ஈரானின் கால்பந்து கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

காசா மீது போர் நடத்தியதற்காக இஸ்ரேல் கால்பந்து கூட்டமைப்பை இடைநிறுத்துமாறு உலக கால்பந்து நிர்வாகக் குழுவான ஃபிஃபாவிடம் ஈரானின் கால்பந்து கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் கால்பந்து கூட்டமைப்பு தனது இணையதள பக்கத்தில் தங்களின் கோரிக்கையை தெரிவித்துள்ளது. அதில், கால்பந்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் இஸ்ரேல் கால்பந்து கூட்டமைப்பை முற்றிலும் இடைநீக்கம் செய்யவேண்டும்.

இந்த நடவடிக்கை இஸ்ரேல் செய்யும் தீவிரவாத குற்றங்களை தடுக்கவும், அப்பாவி மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்கவும் உதவியாக இருக்கும் ” என கோரிக்கை விடுத்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது  பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர்  கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ்  ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இந்த போரில் குறைந்தது 27,947 பேர் கொல்லப்பட்டனர், இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதற்காக தற்போது ஈரானின் கால்பந்து கூட்டமைப்பு இத்தகையக் கோரிக்கையை வைத்துள்ளது.

Tags: FIFAWARIsraelgazaIran
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகாவில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

மகளிர் புரோ ஹாக்கி : இந்திய அணி வெற்றி !

Related News

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு சமூக நீதி இல்லை : தமிழிசை சௌந்தரராஜன்

அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை அகற்ற முடியும் : நயினார் நாகேந்திரன்

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சி ஒன்றுபட வேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்கள், மக்களின் கருத்து – சசிகலா

சென்னை பரங்கிமலையில் பயிற்சியை நிறைவு செய்த 154 இளம் ராணுவ அதிகாரிகள்!

ராணிப்பேட்டை : முருகன் சிலையை வைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி!

மேற்கு வங்க சட்டப்பேரவை  சிறப்பு கூட்டத்தொடரில் பாஜகவினர் அமளி!

புதிய படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின்!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

அம்பத்தூர் மகளிர்  காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட காவல்நிலையத்திற்கு வந்த நபர் – விரட்டியடிப்பு!

முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – பிரதமரின் மின்சார பேருந்து திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க மறுப்பு!

வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

நாமக்கல் : மானிய திட்டத்தில் விதை நிலக்கடலை வழங்குவதில் முறைக்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies