ஓடஓட துரத்திய காட்டு யானை - மயிரிழையில் உயிர் தப்பிய வனத்துறையினர் - நடந்தது என்ன?
Nov 9, 2025, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓடஓட துரத்திய காட்டு யானை – மயிரிழையில் உயிர் தப்பிய வனத்துறையினர் – நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Feb 15, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாட்டில் மயக்க ஊசி செலுத்த சென்ற வனத்துறையினரை காட்டு யானை ஓடஓட விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், வயநாட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. இந்த தகவல் அக்கம் பக்கம் பகுதிகளுக்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேவர அஞ்சி வீட்டுக்குள் முடங்கினர்.

இந்த நிலையில், அங்கிருந்த ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், வயநாடு பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்தனர். காட்டு யானையை உடனே பிடிக்கவேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதை அறிந்த காட்டு யானை வனத்துறையினரை ஓடஓட துரத்தியது.

அப்போது, சத்தம் எழுப்ப துப்பாக்கியால் சுட்டபடியே ஓடியதால் மயிரிழையில் வனத்துறையினர் உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: elephant
ShareTweetSendShare
Previous Post

தங்கம் வாங்க சரியான நேரம் – மிஸ் பண்ணிடாதீங்க!

Next Post

140 கோடி இந்தியர்கள் இதயத்தை வென்ற அமீரக அதிபர்! – பிரதமர் மோடி

Related News

தெலங்கானா : ஊருக்குள் சுற்றித் திரிந்த 2,000க்கும் அதிகமான கோழிகள்!

கேரளா : பைக் சாகசம் – வாகன ஓட்டிகள் அச்சம்!

ரேசன் கடைகளில் கோதுமை பற்றாக்குறை – காரணம் என்ன தெரியுமா?

ஜம்மு-காஷ்மீர் : சந்தேகத்திற்கிடமான குடியிருப்புகளில் போலீசார் அதிரடி சோதனை!

தமிழகம் முழுவதும் 2-ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு!

விருதுநகரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!

கோவை ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் மடிக்கணினி திருட்டு – 7 ஊழியர்கள் கைது!

தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம் – முக்கிய நபர் சிறையில் அடைப்பு!

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்க எந்த தடையும் விதிக்கவில்லை – காவல்துறை விளக்கம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் என்ன செய்கிறார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 இறுதிப்போட்டி மழையால் ரத்து – தொடரை கைப்பற்றியது இந்தியா!

பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி தளம் மீது குண்டு வீச இந்திரா காந்தி அனுமதி அளிக்கவில்லை – ரிச்சர்ட் பார்லோ

சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது – மோகன் பகவத்

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies