பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் சத்தியம் : கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!
Jul 24, 2025, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் சத்தியம் : கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

Web Desk by Web Desk
Feb 15, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் கவுன்சில் செயலாளர் மற்றும் ஆசியா கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவின் சத்தியம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தின் பெயர் மாற்றும் விழா இந்த மைதானத்தில் நடைபெற்றது. அதன்படி இந்த மைதானத்திற்கு நிரஞ்சன் ஷா மைதானம் என்று பெயர் மாற்றபட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர், ஐபிஎல் சேர்மன் அருண் துமால், கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவாஸ்கர், அணில் கும்ப்ளே உள்ளிட்டோர்கள் இருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெய் ஷா, 2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா நிச்சியம் வேலும் என்று இந்திய ரசிகர்களுக்கு சத்தியம் செய்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை நான் நேரில் கண்டேன். பத்து போட்டிகளில் தொடர்ந்து நாம் வெற்றி பெற்றும், நம்மால் இறுதிப் போட்டியில் வெல்ல முடியவில்லை.

எனினும் ரசிகர்களின் மனதை இந்தியா வென்றது. நான் ரசிகர்களுக்கு ஒரு சத்தியம் செய்கிறேன். நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு நடைபெறும் இறுதிப் போட்டியில் நாம் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வெல்வோம்.

ரோகித் சர்மா தலைமையில் நிச்சயம் நாம் கோப்பையை கைப்பற்றுவோம். இந்திய அணியின் தேசிய கொடியை நாம் ஏற்றுவோம்” என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக பேசியுள்ளார்.

டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவார் அப்படியே விளையாடினாலும் அவர் கேப்டனாக செயல்படுவார் என்று ரசிகர்கள் மனதில் குழப்பம் இருந்தது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் தான் இந்திய அணி எதிர்கொள்ளும் என்று ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.

இந்த முடிவு பிசிசிஐ நிர்வாகம் மட்டுமல்லாமல் தேர்வு குழுவினருடன் ஆலோசித்த எடுத்து முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான கேப்டன்சி குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

Tags: ICCBCCIjai sha
ShareTweetSendShare
Previous Post

கோவை குண்டுவெடிப்பு வழக்கு – அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய என்.ஐ.ஏ.!

Next Post

நீர்வள இயக்கம், தூய்மை பாரத இயக்கம் குறித்த தேசிய மாநாடு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies