பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் சத்தியம் : கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!
Mar 15, 2026, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் சத்தியம் : கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் கவுன்சில் செயலாளர் மற்றும் ஆசியா கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவின் சத்தியம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தின் பெயர் மாற்றும் விழா இந்த மைதானத்தில் நடைபெற்றது. அதன்படி இந்த மைதானத்திற்கு நிரஞ்சன் ஷா மைதானம் என்று பெயர் மாற்றபட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர், ஐபிஎல் சேர்மன் அருண் துமால், கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவாஸ்கர், அணில் கும்ப்ளே உள்ளிட்டோர்கள் இருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெய் ஷா, 2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா நிச்சியம் வேலும் என்று இந்திய ரசிகர்களுக்கு சத்தியம் செய்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. அந்த போட்டியை நான் நேரில் கண்டேன். பத்து போட்டிகளில் தொடர்ந்து நாம் வெற்றி பெற்றும், நம்மால் இறுதிப் போட்டியில் வெல்ல முடியவில்லை.

எனினும் ரசிகர்களின் மனதை இந்தியா வென்றது. நான் ரசிகர்களுக்கு ஒரு சத்தியம் செய்கிறேன். நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு நடைபெறும் இறுதிப் போட்டியில் நாம் வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வெல்வோம்.

ரோகித் சர்மா தலைமையில் நிச்சயம் நாம் கோப்பையை கைப்பற்றுவோம். இந்திய அணியின் தேசிய கொடியை நாம் ஏற்றுவோம்” என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக பேசியுள்ளார்.

டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவார் அப்படியே விளையாடினாலும் அவர் கேப்டனாக செயல்படுவார் என்று ரசிகர்கள் மனதில் குழப்பம் இருந்தது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் தான் இந்திய அணி எதிர்கொள்ளும் என்று ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.

இந்த முடிவு பிசிசிஐ நிர்வாகம் மட்டுமல்லாமல் தேர்வு குழுவினருடன் ஆலோசித்த எடுத்து முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான கேப்டன்சி குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

Tags: ICCBCCIjai sha
ShareTweetSendShare
Previous Post

கோவை குண்டுவெடிப்பு வழக்கு – அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய என்.ஐ.ஏ.!

Next Post

நீர்வள இயக்கம், தூய்மை பாரத இயக்கம் குறித்த தேசிய மாநாடு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies