துபாயில் அமைகிறது பிரம்மாண்ட பாரத் மார்ட் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!
Aug 20, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துபாயில் அமைகிறது பிரம்மாண்ட பாரத் மார்ட் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Feb 15, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் செய்யும் விதமாக துபாயில் பாரத் மார்ட் என்ற பெயரில் பிரமாண்ட வேர் ஹவுசை இந்தியா அமைக்கிறது.

பாரத் மார்ட் என்பது வேர் ஹவுசிங் வசதிகளை அளிக்கிறது. இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் செய்ய விரும்பினால் இந்த வேர் ஹவுசிங் வசதியை பயன்படுத்தி  கொள்ளலாம்.ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த ‘பாரத் மார்ட்’ ஒரு தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த வேர் ஹஸ் துபாயின் ஜெபல் அலி   மண்டலத்தில் அமைக்கப்படவுள்ளது. இது சில்லறை ஷோரூம்கள், கிடங்குகள், அலுவலகங்கள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டிருக்கும். இந்த மால் வரும் 2025ஆம் ஆண்டு முதல் முழுமையாக செயல்படும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடையின் கீழ் இந்திய தயாரிப்புகள் பலவற்றை வாங்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர் முகமது பின் ரஷித் அல் மக்தூம்வும் அடிக்கல் நாட்டினர்.

சீன அரசு தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வெளிநாடுகளில் கிடைக்கச் செய்யும் வகையில் ட்ராகன் மார்ட் (Dragon Mart) என்ற வசதியை அறிமுகம் செய்தது. துபாயில் சீனாவின் ட்ராகன் மார்ட் உள்ள நிலையில் இந்தியா தற்போது பாரத் மார்ட்டிற்கு அடிக்கல் நாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: 'Dragon Mart'.PM ModichinadubaiUnited Arab Emirates'Bharat Mart'
ShareTweetSendShare
Previous Post

‘இன்சாட் -3டிஎஸ்’ செயற்கோள் விண்ணில் பாய தயார் நிலையில் உள்ளது!

Next Post

ஆனந்த கண்ணீரில் இந்த அணியின் அறிமுக வீரர் : நெகிழ்ச்சியான தருணம்!

Related News

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies