ஆனந்த கண்ணீரில் இந்த அணியின் அறிமுக வீரர் : நெகிழ்ச்சியான தருணம்!
Nov 8, 2025, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆனந்த கண்ணீரில் இந்த அணியின் அறிமுக வீரர் : நெகிழ்ச்சியான தருணம்!

Web Desk by Web Desk
Feb 15, 2024, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுக வீரராக சர்பராஸ் கான் களமிறங்கியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த போட்டி டை-யில் உள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது போட்டி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தப் போட்டியில் அறிமுக வீரராக சர்பராஸ் கான் களமிறங்கிவுள்ளார். அவருக்கு இந்திய டெஸ்ட் அணியின் தொப்பியை முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வழங்கினார்.

அப்போது சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோருடைய குடும்பத்தினரும் மைதானத்தில் இருந்தனர். அதில் தன்னுடைய மகன் மிகவும் போராடி இந்தியாவுக்காக அறிமுகமானதை நினைத்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் சர்பராஸ் கான் தந்தை கண்கலங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவரிடம் தன்னுடைய அறிமுக இந்திய தொப்பியை சர்பராஸ் கான் அருகில் சென்று காண்பித்தார். அந்த தொப்பியை கையில் வாங்கி தொட்டுப் பார்த்த சர்பராஸ் கான் தந்தை கண்ணீர் விட்டுக் கொண்டே முத்தமிட்டது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் அப்படியே அருகில் ஆனந்த கண்ணீர் விட்ட தம்முடைய மனைவியின் கண்களையும் துடைத்து அன்பை காட்டியது மைதானத்தில் இருந்த அனைவரையும் உணர்ச்சியில் ஆழ்த்தியது.

சமீபத்திய வருடங்களாகவே தொடர்ந்து ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வந்த சர்பராஸ் கானுக்கு சீனியர்கள் இருந்ததால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

ஆனாலும் தொடர்ந்து கடினமாக போராடிய தங்களுடைய மகன் ஒரு வழியாக இந்திய அணிக்கு இன்று அறிமுகமானதாலேயே சர்பராஸ் கான் அப்பா இந்தளவுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags: india vs englandtest match
ShareTweetSendShare
Previous Post

துபாயில் அமைகிறது பிரம்மாண்ட பாரத் மார்ட் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

Next Post

சாதனை படைத்த டெல்லி மெட்ரோ!

Related News

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies