ஆனந்த கண்ணீரில் இந்த அணியின் அறிமுக வீரர் : நெகிழ்ச்சியான தருணம்!
Jul 25, 2025, 08:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆனந்த கண்ணீரில் இந்த அணியின் அறிமுக வீரர் : நெகிழ்ச்சியான தருணம்!

Web Desk by Web Desk
Feb 15, 2024, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுக வீரராக சர்பராஸ் கான் களமிறங்கியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த போட்டி டை-யில் உள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது போட்டி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தப் போட்டியில் அறிமுக வீரராக சர்பராஸ் கான் களமிறங்கிவுள்ளார். அவருக்கு இந்திய டெஸ்ட் அணியின் தொப்பியை முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வழங்கினார்.

அப்போது சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோருடைய குடும்பத்தினரும் மைதானத்தில் இருந்தனர். அதில் தன்னுடைய மகன் மிகவும் போராடி இந்தியாவுக்காக அறிமுகமானதை நினைத்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் சர்பராஸ் கான் தந்தை கண்கலங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவரிடம் தன்னுடைய அறிமுக இந்திய தொப்பியை சர்பராஸ் கான் அருகில் சென்று காண்பித்தார். அந்த தொப்பியை கையில் வாங்கி தொட்டுப் பார்த்த சர்பராஸ் கான் தந்தை கண்ணீர் விட்டுக் கொண்டே முத்தமிட்டது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் அப்படியே அருகில் ஆனந்த கண்ணீர் விட்ட தம்முடைய மனைவியின் கண்களையும் துடைத்து அன்பை காட்டியது மைதானத்தில் இருந்த அனைவரையும் உணர்ச்சியில் ஆழ்த்தியது.

சமீபத்திய வருடங்களாகவே தொடர்ந்து ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வந்த சர்பராஸ் கானுக்கு சீனியர்கள் இருந்ததால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

ஆனாலும் தொடர்ந்து கடினமாக போராடிய தங்களுடைய மகன் ஒரு வழியாக இந்திய அணிக்கு இன்று அறிமுகமானதாலேயே சர்பராஸ் கான் அப்பா இந்தளவுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags: india vs englandtest match
ShareTweetSendShare
Previous Post

துபாயில் அமைகிறது பிரம்மாண்ட பாரத் மார்ட் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

Next Post

சாதனை படைத்த டெல்லி மெட்ரோ!

Related News

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies