குழந்தை பெற்றுக் கொண்டால் கோடி கணக்கில் பணம் ! - எங்கு ?
Aug 8, 2025, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தை பெற்றுக் கொண்டால் கோடி கணக்கில் பணம் ! – எங்கு ?

Web Desk by Web Desk
Feb 15, 2024, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்கொரியா நாட்டில் குழந்தை பெற்று கொண்டால் தங்கள் ஊழியர்களுக்கு பணம் தருவதாக ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் கடந்த சில வருடங்களாகவே பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அந்நாட்டின் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்கும்படியாக தென் கொரியாவின் BOOYOUNG என்ற நிறுவனம் குழந்தை பெறுவதற்கு பணம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதாவது, ‘நம் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 1 குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.62.3 லட்சம் வழங்கப்படும்’ ($75,000) என்ற அறிவிப்பு வெளியிட்டு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் லீ , “குழந்தைகளை வளர்க்க நிறைய செலவாகும் என்பதால்தான் பலரும் குழந்தைப் பெற்றுக்கொள்வதில்லை. ஆகவே நாங்கள் அளிக்கும் நிதி உதவி அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

மேலும் எங்கள் நிறுவனம் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் கருவியாகவும் நாட்டின் எதிர்காலத்தை சூழ்ந்துள்ள கவலைகளை சரி செய்யயும் வகையிலும் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்று 2021 ஆம் ஆண்டு முதல் குழந்தை பெற்ற ஊழியர்களுக்கு ரூ. 43.5 கோடியை பிரித்து தர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன்கீழ் சுமார் 70 குழந்தைகள் பயன்பெறுவர் என தெரிகிறது. இதேபோல 3 குழந்தைகள் பெற்றால், 1.86 கோடி ($2,25,000) தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Millions of money if you have a child! - Where?south Korea
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் புதிய ட்ரோன் எதிர்ப்பு கருவி!

Next Post

மகளிர் புரோ ஹாக்கி : நெதர்லாந்து அணி வெற்றி!

Related News

திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி – மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அண்ணாமலை கோரிக்கை!

பெரம்பலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு – 5 பேர் மீது வழக்குப்பதிவு!

குன்றத்தூரில் பட்டா பெயர் மாற்ற செய்ய லஞ்சம் -கிராம நிர்வாக அலுவலர் கைது!

மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதில்லை – கிரிக்கெட் வீரர் நடராஜன்

இன்றைய தங்கம் விலை!

பழுதாகி நின்ற பேருந்து, பாதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் – நடத்துநருடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் வரும் 17-ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தகவல்!

ஆத்தூர் நகைக் கடையில் ஆசிட் வீசி கொள்ளை முயற்சி – இருவர் கைது!

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் மீது தாக்குதல் – விசிக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரத்யேக வாகனம் – நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார்!

பெரம்பலூர் அருகே காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

சேலம் குகை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கோலாகலம்!

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – ரூ.100 வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்!

சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம் – நாக்பூர் அருங்காட்சியகத்தில் பார்வையிட்டார் மோகன் பகவத்!

4 ஆண்டு திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ரூ.22,000 கோடி கொள்ளை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை மகிழ்ச்சி அளிக்கிறது – அஜித்தோவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies