குழந்தை பெற்றுக் கொண்டால் கோடி கணக்கில் பணம் ! - எங்கு ?
Jan 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தை பெற்றுக் கொண்டால் கோடி கணக்கில் பணம் ! – எங்கு ?

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்கொரியா நாட்டில் குழந்தை பெற்று கொண்டால் தங்கள் ஊழியர்களுக்கு பணம் தருவதாக ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் கடந்த சில வருடங்களாகவே பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அந்நாட்டின் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்கும்படியாக தென் கொரியாவின் BOOYOUNG என்ற நிறுவனம் குழந்தை பெறுவதற்கு பணம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதாவது, ‘நம் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 1 குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.62.3 லட்சம் வழங்கப்படும்’ ($75,000) என்ற அறிவிப்பு வெளியிட்டு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் லீ , “குழந்தைகளை வளர்க்க நிறைய செலவாகும் என்பதால்தான் பலரும் குழந்தைப் பெற்றுக்கொள்வதில்லை. ஆகவே நாங்கள் அளிக்கும் நிதி உதவி அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

மேலும் எங்கள் நிறுவனம் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் கருவியாகவும் நாட்டின் எதிர்காலத்தை சூழ்ந்துள்ள கவலைகளை சரி செய்யயும் வகையிலும் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்று 2021 ஆம் ஆண்டு முதல் குழந்தை பெற்ற ஊழியர்களுக்கு ரூ. 43.5 கோடியை பிரித்து தர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன்கீழ் சுமார் 70 குழந்தைகள் பயன்பெறுவர் என தெரிகிறது. இதேபோல 3 குழந்தைகள் பெற்றால், 1.86 கோடி ($2,25,000) தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Millions of money if you have a child! - Where?south Korea
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் புதிய ட்ரோன் எதிர்ப்பு கருவி!

Next Post

மகளிர் புரோ ஹாக்கி : நெதர்லாந்து அணி வெற்றி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies