திருச்செந்தூரில் அன்னதான கூடம் திறப்பு!
Sep 10, 2025, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூரில் அன்னதான கூடம் திறப்பு!

Web Desk by Web Desk
Feb 15, 2024, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் நலன் கருதி புதுக்குளத்தில் சிறப்பு அன்னதான கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி நாகர்கோவில், கன்னியாகுமரி , வள்ளியூர், திசையன்விளை மற்றும் கேரள பகுதியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இதனையொட்டி, சாத்தான்குளம் பகுதியில் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக, முருக பக்தர்கள் சார்பில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது திருச்செந்தூரில் மாசி திருவிழா தொடங்கியுள்ளதையொட்டி, பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்களுக்கு நாள் தோறும் அன்னதானம் வழங்கும் வகையில் முருக பக்தர்கள் சார்பில் புதுக்குளத்தில் சிறப்பு அன்னதான கூடம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

கூடத்தை திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருசந்திரன் தலைமை வகித்து திறந்து வைத்தார். தொடர்ந்து, அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags: tiruchendur temple
ShareTweetSendShare
Previous Post

அமீரின் தந்தையுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Next Post

300 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies