திருச்செந்தூரில் அன்னதான கூடம் திறப்பு!
Jul 25, 2025, 07:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூரில் அன்னதான கூடம் திறப்பு!

Web Desk by Web Desk
Feb 15, 2024, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் நலன் கருதி புதுக்குளத்தில் சிறப்பு அன்னதான கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி நாகர்கோவில், கன்னியாகுமரி , வள்ளியூர், திசையன்விளை மற்றும் கேரள பகுதியில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இதனையொட்டி, சாத்தான்குளம் பகுதியில் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக, முருக பக்தர்கள் சார்பில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது திருச்செந்தூரில் மாசி திருவிழா தொடங்கியுள்ளதையொட்டி, பாதயாத்திரையாக வரும் முருக பக்தர்களுக்கு நாள் தோறும் அன்னதானம் வழங்கும் வகையில் முருக பக்தர்கள் சார்பில் புதுக்குளத்தில் சிறப்பு அன்னதான கூடம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

கூடத்தை திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருசந்திரன் தலைமை வகித்து திறந்து வைத்தார். தொடர்ந்து, அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags: tiruchendur temple
ShareTweetSendShare
Previous Post

அமீரின் தந்தையுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

Next Post

300 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Related News

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies