டெல்லி : தனியார் தொழிற்சாலை தீ விபத்து : உரிமையாளர் மீது வழக்கு பதிவு!
Sep 9, 2025, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி : தனியார் தொழிற்சாலை தீ விபத்து : உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அந்த தொழிற்சாலை உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள அலிபூர் மார்க்கெட்டில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அந்த பெயிண்ட் தொழிற்சாலை உரிமையாளர் மீது காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியானாவின் சோனிபட்டில் வசிக்கும் அகில் ஜெயின் என்பவர் இந்த பெயிண்ட் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனால் இந்த தொழிற்சாலை உரிமையாளர் மீது காவல் துறையினர் ஐபிசி பிரிவு 304 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை) மற்றும் 308 (குற்றமில்லா கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பெயின்ட் தொழிற்சாலையில் இருந்து 10 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் 11 எரிந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: delhi fireDelhi: Private factory fire incident: Case registered against the owner!
ShareTweetSendShare
Previous Post

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் 20 மீனவர்கள்!

Next Post

வெயில் கொடுமை – வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

Related News

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies