டிஎன்பிஎஸ்சி-க்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!
Jul 26, 2025, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஎன்பிஎஸ்சி-க்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 03:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். இந்த அமைப்பில் உள்ளவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.

தமிழக அரசின் பல்வேறு பணிகள் தொடர்புடைய விதிகள், கோட்பாடுகள் வழிமுறைகள் மற்றும் முடிவுகளை எடுப்பதில் அரசுக்குத் துணையாகச் செயல்பட்டு வருகிறது.

இதில், தேர்வாணையம் எடுக்கின்ற முடிவுகளை நடைமுறைப்படுத்துவது, அலுவலக நிர்வாகம், துறை பதவி உயர்வுக்குழு தொடர்புடைய பணிகளை நிர்வகிப்பது மற்றும் நேர்காணல் தேர்வு மற்றும் நியமனத்திற்கான பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றைப் பொறுப்பேற்று நடத்துவதில் செயலாளர் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

மேலும், போட்டித் தேர்வுகள் மற்றும் துறைத்தேர்வுகள் தொடர்பான அனைத்துவித பணிகளையும் மேற்கொள்வதில் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

தற்போது, தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக முனியநாதன் ஐ.ஏ.எஸ். செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி-க்கு புதிய 5 உறுப்பினர்களைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளார்.

அந்த வகையில், புதிய உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவன் அருள், சரவணக்குமார் ஐ.ஆர்.எஸ்., தவமணி, உஷா சுகுமார், பிரேம் குமார் ஆகியோர் டி.என்.பி.எஸ்சி-யின் புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags: Appointment of new members to TNPSC!
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணிக்கு 5 ரன்கள் பெனால்டி : எதற்காக?

Next Post

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் வழக்கு! – நீதிபதி புதிய உத்தரவு!

Related News

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies