மே 7 - தேனி வீரபாண்டி மாரியம்மன் கோவில் சித்திரை விழா தொடக்கம்!
Sep 20, 2025, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மே 7 – தேனி வீரபாண்டி மாரியம்மன் கோவில் சித்திரை விழா தொடக்கம்!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் மாவட்டங்களிலிலேயே, தேனி மாவட்டம் வீரபாண்டி மாரியம்மன் கோவில் சித்திரை விழா மிகவும் பிரபலம்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை கொடி ஏற்றப்படும். கொடியேற்றிய 22 -வது நாளிலிருந்து எட்டு நாள்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த எட்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் போது மட்டும், அம்மன் கோவில் தொடர்ந்து 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்.

இங்கு அத்தி மரத்தினாலான கொடிக்கம்பம் நடப்படும். அதற்கு முல்லை ஆற்றில் இருந்து நீர் எடுத்து வந்து ஊற்றி வழிபடுவது வழக்கம்.

விழாவின் போது அம்மனுக்கு மாவு பூஜை மட்டுமே நடைபெறும். அம்மனுக்கு நெய் வேத்தியமாகக் காப்பு அரிசி மாவு மட்டும் படைக்கப்படும். மேலும், சுற்றுவட்டார பகுதி மக்கள் அக்னி சட்டி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்வர்.

இப்படி புகழ் மிக்க வீரபாண்டி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வரும் மே 7 -ம் தேதி தொடங்க உள்ளது. இதனையொட்டி, ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் ரூ.2.55 கோடிக்கு விடுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 59.40 லட்சம் அதிகமாகும்.

அதபோல, கண் மலர் ஏலம் ரூ.4.62 லட்சத்துக்கும், முடி காணிக்கை ஏலம் ரூ.10.62 லட்சத்துக்கும் விடுக்கப்பட்டுள்ளன.

Tags: veerapandi mariyamman temple
ShareTweetSendShare
Previous Post

இந்தியர்களை வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் செய்ய கடுமையான விதிகள்: சட்ட கமிஷன் பரிந்துரை!

Next Post

பொதுநல வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.25,000 அபராதம்!

Related News

வேலூர் : அரசு பேருந்தின் சக்கரத்தில் கரும்புகையுடன் தீ – பயணிகள் வெளியேற்றம்!

ராமகோபாலன் உருவப்படத்திற்கு, காடேஸ்வரா சுப்பிரமணியம் மரியாதை!

மேற்கு வங்கம் : 10 லட்சம் செய்திதாள்களை கொண்டு துர்கா பூஜை பந்தல் அமைப்பு!

சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தை – 6 பேர்  கைது!

அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!

பக்ராம் விமான தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா : விட்டுதர மறுக்கும் ஆப்கான் – நடக்கப்போவது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானை தோலுரிக்கும் பயங்கரவாதிகள் : அம்பலமான பொய் முகம் – மீண்டும் சாம்பல் பட்டியலில் இணையுமா?

அம்பலப்படுத்திய யாசின் மாலிக் : ஹபீஸ் சயீதை சந்தித்ததற்காக நன்றி கூறிய மன்மோகன்சிங்!

1960 ஆம் ஆண்டில் இருந்த உலகம் இன்றைய உலகம் அல்ல : இந்திய தூதர் அனுபமா சிங்

மகாராஷ்டிரா : வெர்சோவா கடற்கரையை தூய்மைப்படுத்திய தன்னார்வலர்கள்!

தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிட்னி மோசடி வழக்கு – அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மோதலை எப்படி முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்தியாவிடம் கற்க வேண்டும் – விமானப்படை  தளபதி ஏ பி சிங்

சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ‘ரிங் மெயின் திட்டம்’!

டெல்லி : தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பள்ளி குழந்தைகள் ரயில் மோதி பலி!

வயதான தம்பதியை விடுதலை செய்த தாலிபான் அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies