மே 7 - தேனி வீரபாண்டி மாரியம்மன் கோவில் சித்திரை விழா தொடக்கம்!
Aug 4, 2025, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மே 7 – தேனி வீரபாண்டி மாரியம்மன் கோவில் சித்திரை விழா தொடக்கம்!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் மாவட்டங்களிலிலேயே, தேனி மாவட்டம் வீரபாண்டி மாரியம்மன் கோவில் சித்திரை விழா மிகவும் பிரபலம்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை கொடி ஏற்றப்படும். கொடியேற்றிய 22 -வது நாளிலிருந்து எட்டு நாள்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த எட்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் போது மட்டும், அம்மன் கோவில் தொடர்ந்து 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்.

இங்கு அத்தி மரத்தினாலான கொடிக்கம்பம் நடப்படும். அதற்கு முல்லை ஆற்றில் இருந்து நீர் எடுத்து வந்து ஊற்றி வழிபடுவது வழக்கம்.

விழாவின் போது அம்மனுக்கு மாவு பூஜை மட்டுமே நடைபெறும். அம்மனுக்கு நெய் வேத்தியமாகக் காப்பு அரிசி மாவு மட்டும் படைக்கப்படும். மேலும், சுற்றுவட்டார பகுதி மக்கள் அக்னி சட்டி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்வர்.

இப்படி புகழ் மிக்க வீரபாண்டி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வரும் மே 7 -ம் தேதி தொடங்க உள்ளது. இதனையொட்டி, ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் ரூ.2.55 கோடிக்கு விடுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 59.40 லட்சம் அதிகமாகும்.

அதபோல, கண் மலர் ஏலம் ரூ.4.62 லட்சத்துக்கும், முடி காணிக்கை ஏலம் ரூ.10.62 லட்சத்துக்கும் விடுக்கப்பட்டுள்ளன.

Tags: veerapandi mariyamman temple
ShareTweetSendShare
Previous Post

இந்தியர்களை வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் செய்ய கடுமையான விதிகள்: சட்ட கமிஷன் பரிந்துரை!

Next Post

பொதுநல வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.25,000 அபராதம்!

Related News

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க…! : சுருங்கும் IT வேலைகள் – எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

கேரளா : சிறுவர் பூங்காவில் ராட்டினம் சுற்றி விளையாடிய காட்டு யானை!

ஒடிசா : மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை – நகைகள், பணம் கண்டுபிடிப்பு!

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

பீகார் : கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலி – இருவர் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies