சென்னை பல்கலைக்கழக வங்கி கணக்கு முடக்கம்!
Nov 12, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை பல்கலைக்கழக வங்கி கணக்கு முடக்கம்!

Web Desk by Web Desk
Feb 17, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யு.ஜி.சி-யின் முதல்தர அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனம் சென்னை பல்கலைக்கழகம். நமது நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை அளவிடுவதற்காகவும், அதன் செயல்பாட்டை அடிப்படையில் தேசிய தர மதிப்பீடு அங்கீகாரக் குழுவால் தர மதிப்பீடு வழங்கப்படுகிறது.

கற்பித்தல், ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, சமூகப் பொறுப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு, இந்த மதிப்பீடு வழங்குகிறது. அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ என்ற முதல்தர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னை பல்கலைக்கழகம் யுஜிசி முன் அனுமதியின்றிப் பட்டப்படிப்புக்கான திட்டங்களை வகுத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, ரூ.100 கோடி வரையுஜிசி நிதியுதவியைப் பெற முடியும்.

இப்படிப் பெருமைமிகு, சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உளதால், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்குச் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பல்கலைக் கழகம், கடந்த 2017-18 முதல் 2020- 21 வரை ரூ.424 கோடி வரி நிலுவை வைத்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Tags: University of Chennai bank account freeze!
ShareTweetSendShare
Previous Post

549 – க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை!

Next Post

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் க்கு தடை!

Related News

கோயிலில் புகுந்து சாமி நகைகளை திருடிய நபர்- சிசிடிவியில் பதிவான காட்சி!

கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்தியாவில் கேரளாதான் எனக்கு பிடித்த மாநிலம் : ரஷ்ய Content Creator அமினா ஃபைண்ட்ஸ் இன்ஸ்டாவில் பதிவு!

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது!

திண்டுக்கல் : மோகம் குறையாத குணா குகை – கண்டு களித்த கேரள மாணவர்கள்!

H1-B விசா விவகாரத்தில் பல்டியடித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பூடான் மன்னருடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கும் தயார் : உபேந்திரா திவேதி

மலேசியா : படகு கவிழ்ந்து விபத்து : 25-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

சிரியா : அருங்காட்சியகத்தில் ரோமன் கால சிலைகள் திருட்டு!

அயர்லாந்து : 3-வது பெண் அதிபராக பதவியேற்ற கேத்தரின்!

பாகிஸ்தான் அதிபர், பிரதமரின் அதிகாரங்கள் பறிப்பு!

தைவான் : வெளுத்து வாங்கிய கனமழையால் மக்கள் சிரமம்!

பரமக்குடியில் இளைஞரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்!

கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு – தாய்லாந்து

நாட்டில் வேலையின்மை விகிதம் 5.20%ஆக குறைந்துள்ளது: மத்திய அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies