சென்னை பல்கலைக்கழக வங்கி கணக்கு முடக்கம்!
Aug 14, 2025, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை பல்கலைக்கழக வங்கி கணக்கு முடக்கம்!

Web Desk by Web Desk
Feb 17, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யு.ஜி.சி-யின் முதல்தர அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனம் சென்னை பல்கலைக்கழகம். நமது நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை அளவிடுவதற்காகவும், அதன் செயல்பாட்டை அடிப்படையில் தேசிய தர மதிப்பீடு அங்கீகாரக் குழுவால் தர மதிப்பீடு வழங்கப்படுகிறது.

கற்பித்தல், ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, சமூகப் பொறுப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு, இந்த மதிப்பீடு வழங்குகிறது. அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ் பிளஸ்’ என்ற முதல்தர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னை பல்கலைக்கழகம் யுஜிசி முன் அனுமதியின்றிப் பட்டப்படிப்புக்கான திட்டங்களை வகுத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, ரூ.100 கோடி வரையுஜிசி நிதியுதவியைப் பெற முடியும்.

இப்படிப் பெருமைமிகு, சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உளதால், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்குச் சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பல்கலைக் கழகம், கடந்த 2017-18 முதல் 2020- 21 வரை ரூ.424 கோடி வரி நிலுவை வைத்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Tags: University of Chennai bank account freeze!
ShareTweetSendShare
Previous Post

549 – க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை!

Next Post

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் க்கு தடை!

Related News

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies