தடம் புரண்ட இரயில் என்ஜின் – சென்னையில் பரபரப்பு!
Jan 14, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தடம் புரண்ட இரயில் என்ஜின் – சென்னையில் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Feb 17, 2024, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சென்ரல் இரயில் நிலையம் அருகே இரயில் என்ஜின் தடம் புரண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சென்ரல் அருகே பேசின் பிரிட்ஜ் இரயில் நிலையம் உள்ளது. இந்த இரயில் நிலையம் அருகே இரயில் என்ஜின் நிறுத்தும் இடம் மற்றும் பராமரிப்பு செய்யப்படும் பகுதி உள்ளிட்டவை அடங்கியுள்ளது.

இதனால், முக்கிய இரயில்களின் எஞ்ஜினின்கள் இந்த பகுதியை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், பேசின் பிரிட்ஜ் அருகே வந்த ஒரு இரயில் என்ஜின் திடீரென தடம் புரண்டது. இதனால், அந்த பகுதியில் திடீரென பெரும் சத்தம் எழுந்தது. பயணிகள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்ட்ரல் இரயில் நிலையத்தில் கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்குப் புறப்படும் இரயில்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரயில் பயணம் செய்யும் பயணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக இரயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சென்ரல் இரயில் நிலையத்தில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக இரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இரயில் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

தடம் புரண்ட இரயில் எஞ்ஜினை மீட்டும் பணியில் ஏராளமான இரயில்வே ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இரயில் எஞ்ஜின் மீட்கப்படும் என்றும், இதனைத் தொடர்ந்து, இரயில் பாதை சரி செய்யப்படும் என்றும் இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Derailed train engine – excitement in Chennai!
ShareTweetSendShare
Previous Post

காஸா அகதிகளை தடுக்க நடவடிக்கை: எல்லையில் சுவர் எழுப்பும் எகிப்து!

Next Post

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies