ஊட்டியில் பயங்கர காட்டுத்தீ!
Jul 27, 2025, 04:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஊட்டியில் பயங்கர காட்டுத்தீ!

Web Desk by Web Desk
Feb 17, 2024, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊட்டி அருகே நாடுகாணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் 55 சதவீதம் வனப்பகுதி ஆகும். டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனி காரணமாக வனப்பகுதிகளில் அதிக அளவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், மரங்கள், செடி, கொடி, புற்கள் என பலவும் காய்ந்து காணப்படுகிறது.

இந்த நிலையில், கூடலூர் நாடுகாணி வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்த, வனத்துறையினர், வேட்டை தடுப்புக் காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலையோரங்களில் சுமார் 20 மீட்டர் தூரம் வரை தீ தடுப்பு கோட்டை வனத்துறையினர் ஏற்படுத்தி வந்தனர். ஆனாலும், காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

Tags: Terrible forest fire in Ooty!
ShareTweetSendShare
Previous Post

பிப்.18-ல் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!

Next Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இந்தியா 322 ரன்கள் முன்னிலை!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies