காஷ்மீர் எல்லையில் 'இந்தியா' செல்பி பாயிண்ட் - சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
Sep 10, 2025, 06:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீர் எல்லையில் ‘இந்தியா’ செல்பி பாயிண்ட் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

Web Desk by Web Desk
Feb 19, 2024, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் ‘இந்தியா’ என்ற செல்ஃபி பாயிண்ட் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.

காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் ‘இந்தியா’ என்ற செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செல்பி பாயிண்ட் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனெனில் ஜீலம் நதியின் அழகிய காட்சிகளுடன் சேர்ந்து இந்த பாயிண்ட் கூடுதல் அழகை தருகிறது.

இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று இந்த செல்பி பாயிண்ட் திறந்துவைக்கப்பட்டது. இதை செல்ஃபி பாயிண்ட் கலைஞரும் RNAF நிறுவனருமான ரூபிள் நாகி இந்த செல்பி பாய்ண்டை உருவாக்கினார்.

இந்த செல்பி பாயிண்ட் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பெயர் பெற்ற நாகியின் அறக்கட்டளைக்கு ராணுவம் நன்றி தெரிவித்தது.

மேலும் அந்த செல்பி பாயிண்டில் “ப்ரௌட் டு பீ இந்தியன்” என்று எழுதியுள்ளது. மூவர்ண நிறங்கள் கொண்டு ஹாஷ்டாக் இந்தியா என்று என்று இந்தியா வரைபடம் போட்டுள்ளது.

Tags: 'India' selfie point on Kashmir border
ShareTweetSendShare
Previous Post

பொருளாதார வளமும், ராணுவ பலமும் நிறைந்த மறுமலர்ச்சி பாரதத்தை கனவு கண்டவர் சத்ரபதி சிவாஜி! – ஆளுநர் ஆர். என். ரவி

Next Post

தமிழ் மொழியைக் காத்து வளர்த்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்! – அண்ணாமலை

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies