காஷ்மீர் எல்லையில் 'இந்தியா' செல்பி பாயிண்ட் - சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
Jul 27, 2025, 03:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீர் எல்லையில் ‘இந்தியா’ செல்பி பாயிண்ட் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

Web Desk by Web Desk
Feb 19, 2024, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் ‘இந்தியா’ என்ற செல்ஃபி பாயிண்ட் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.

காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் ‘இந்தியா’ என்ற செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செல்பி பாயிண்ட் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனெனில் ஜீலம் நதியின் அழகிய காட்சிகளுடன் சேர்ந்து இந்த பாயிண்ட் கூடுதல் அழகை தருகிறது.

இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று இந்த செல்பி பாயிண்ட் திறந்துவைக்கப்பட்டது. இதை செல்ஃபி பாயிண்ட் கலைஞரும் RNAF நிறுவனருமான ரூபிள் நாகி இந்த செல்பி பாய்ண்டை உருவாக்கினார்.

இந்த செல்பி பாயிண்ட் சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பெயர் பெற்ற நாகியின் அறக்கட்டளைக்கு ராணுவம் நன்றி தெரிவித்தது.

மேலும் அந்த செல்பி பாயிண்டில் “ப்ரௌட் டு பீ இந்தியன்” என்று எழுதியுள்ளது. மூவர்ண நிறங்கள் கொண்டு ஹாஷ்டாக் இந்தியா என்று என்று இந்தியா வரைபடம் போட்டுள்ளது.

Tags: 'India' selfie point on Kashmir border
ShareTweetSendShare
Previous Post

பொருளாதார வளமும், ராணுவ பலமும் நிறைந்த மறுமலர்ச்சி பாரதத்தை கனவு கண்டவர் சத்ரபதி சிவாஜி! – ஆளுநர் ஆர். என். ரவி

Next Post

தமிழ் மொழியைக் காத்து வளர்த்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்! – அண்ணாமலை

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies