விவசாயிகள் போராட்டம் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
Jan 14, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகள் போராட்டம் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிப்ரவரி 21-ம் தேதி மத்திய அரசிடம் MSP சட்டத்தை வலியுறுத்தி டில்லி சலோ பேரணியை மீண்டும் தொடங்க உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

பிரிவினைவாதிகளின் தூண்டுதலின்பேரில், விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அவர்களிடம் மத்திய அரசு சார்பில், மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, விவசாயிகள் போராட்டம், அரசின் நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்படுத்துவதாகவும், பொது மக்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாகவும், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தற்காலிக தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் நீதிபதி லபிதா பானர்ஜி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, நெடுஞ்சாலைகளில் டிராக்டர்கள் மற்றும் தள்ளுவண்டிகளைப் பயன்படுத்த முடியாது என்று விவசாயிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும், இது தொடர்பான புதிய பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறிய நீதிமன்றம், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது.

Tags: high court punjab
ShareTweetSendShare
Previous Post

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகள் தொடக்கம்!

Next Post

ஜூலை 2024 க்குள் செயற்கை நுண்ணறிவுக்கான வரைவு ஒழுங்குமுறை கட்டமைப்பு வெளியிடப்படும்! – இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies