விவசாயிகள் போராட்டம் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
Oct 6, 2025, 12:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகள் போராட்டம் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Feb 21, 2024, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிப்ரவரி 21-ம் தேதி மத்திய அரசிடம் MSP சட்டத்தை வலியுறுத்தி டில்லி சலோ பேரணியை மீண்டும் தொடங்க உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

பிரிவினைவாதிகளின் தூண்டுதலின்பேரில், விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அவர்களிடம் மத்திய அரசு சார்பில், மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, விவசாயிகள் போராட்டம், அரசின் நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்படுத்துவதாகவும், பொது மக்களுக்குக் கடும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதாகவும், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தற்காலிக தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் நீதிபதி லபிதா பானர்ஜி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, நெடுஞ்சாலைகளில் டிராக்டர்கள் மற்றும் தள்ளுவண்டிகளைப் பயன்படுத்த முடியாது என்று விவசாயிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும், இது தொடர்பான புதிய பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறிய நீதிமன்றம், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது.

Tags: high court punjab
ShareTweetSendShare
Previous Post

கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகள் தொடக்கம்!

Next Post

ஜூலை 2024 க்குள் செயற்கை நுண்ணறிவுக்கான வரைவு ஒழுங்குமுறை கட்டமைப்பு வெளியிடப்படும்! – இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

Related News

தமிழகத்தில் அக்.9 வரை கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்!

மறைந்த பாஜக மாவட்ட தலைவரின் உருவ படத்திற்கு எல்.முருகன் மரியாதை!

உலகின் குருவாக இந்தியா திகழவேண்டும் என்பதே நோக்கம் – ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக இணைச்செயலாளர்

மேற்கு வங்கத்தில் கனமழை!

கரூர் : விஜய் பிரசார வாகன ஓட்டுநர், இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு!

12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரோகித் கேப்டனாக நியமிக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது – ஹர்பஜன் சிங்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தமிழக அரசு கேபிள் டிவியில் தமிழ் தொலைக்காட்சிகள் இடம்பெறுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது – பாஜக மாநில செய்தி தொடர்பாளர்

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

தமிழ் ஜனம் டிவியை தடை செய்ய திமுக அரசுக்கு எந்த அருகதையும் இல்லை : கே.பி.ராமலிங்கம்

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

சரணாலயம் அமைக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது – பிருந்தா காரத்

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies