பூமியை துல்லியமாக புகைப்படம் எடுத்த லேண்டர்!
Jan 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூமியை துல்லியமாக புகைப்படம் எடுத்த லேண்டர்!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவை தளமாகக் கொண்ட தனியார் நிறுவனம் நிலவுக்கு அனுப்பிய லேண்டர் பூமியை துல்லியமாக புகைப்படம் எடுத்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட Intuitive Machines என்ற தனியார் நிறுவனம் கடந்த 15 ஆம் தேதி மூன் லேண்டரை விண்ணில் ஏவியது.

இந்த லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால் நிலவில் தரையிறக்கும் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை Intuitive Machines பெறும்.

இந்நிலையில் Intuitive Machines அனுப்பிய லேண்டர் பூமியை படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இதை Intuitive Machines நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அந்த புகைப்படங்களை பகிர்ந்த்துள்ளது.

Intuitive Machines வெளியிட்டுள்ள பதிவில், ஃபால்கன் 9 ராக்கெட்டில் இருந்து பிரிந்த லேண்டர் முதல் புகைப்பபடத்தை எடுத்து அனுப்பியது. இந்த புகைப் படங்களில், நோவா-சி எனப்படும் விண்கலமும் பின்னணியில் பூமியுடன் உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ” நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து Intuitive Machines விண்கலத்தை ஏவியது குறிப்பிடத்தக்கது. “Intuitive Machines அதன் முதல் IM-1 பணிப் படங்களை பிப்ரவரி 16, 2024 அன்று பூமிக்கு வெற்றிகரமாக அனுப்பியது.

நாசாவின் உதவியின் கீழ் சந்திரப் பயணத்தில் ராக்கெட் இரண்டாவது கட்டத்தில் இருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே படங்கள் எடுக்கப்பட்டன” என பதிவிட்டுள்ளது.

Tags: EARTHLander that accurately photographed the Earth!
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்!

Next Post

வடகிழக்கு மாநிலங்களே பாரதத்தின் அஷ்ட லட்சுமிகள்! – குடியரசுத் துணைத் தலைவர்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies