லிபியா: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு!
Jan 14, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லிபியா: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Feb 21, 2024, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லிபியா கடற்கரையிலிருந்து, சிலர் படகு மூலம் ஐரோப்பாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது, நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 9 பேர் உயிரிழந்தனர்.

லிபியா நாடு தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்நாட்டில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. லிபியாவின் கிழக்குப் பகுதியைக் கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன.

இதன் காரணமாக, அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இந்நிலையில், லிபியா கடற்கரையிலிருந்து, சிலர் படகு மூலம் ஐரோப்பாவுக்கு தப்பி செல்ல முயன்றனர். அந்த படகில், பாகிஸ்தான், எகிப்து, வங்காளதேச நாடுகளைச் சேர்ந்தவர்களும் பயணம் செய்துள்ளனர்.

ஐரோப்பவுக்கு சென்றால், நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் பயணம் செய்துள்ளனர். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, மத்திய தரைக்கடல் வழியே சென்ற அந்த படகு துனீசியா கடலோரப் பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், வங்காளதேசத்தை 8 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்தவரும் ஒருவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சிலர் மாயமாகி உள்ளனர். உயிரிழந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த 8 பேர் மற்றும் பாகிஸ்தானியர் ஒருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tags: Libya: Refugee boat capsize accident - 9 dead!
ShareTweetSendShare
Previous Post

“SFI-PFI -க்கு பயப்படமாட்டேன்” – ஆவேச ஆரிப் முகமது கான்!

Next Post

ரூ.3,500 கோடி மதிப்புள்ள ‘மியாவ் மியாவ்’ என்ற போதைப்பொருள் பறிமுதல்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies