கோட்டை கருப்பண்ண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்!
Aug 20, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோட்டை கருப்பண்ண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்!

Web Desk by Web Desk
Feb 21, 2024, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் புகழ் பெற்ற கோட்டை கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது.

மிகவும் பழமையான இந்த கோட்டை கருப்பண்ண சுவாமி கோவிலில், கடந்த சில நாட்களாகத் திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 21 -ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய கோவில் நிர்வாகமும், ஊர் மக்களும் முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 18 -ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர், யாக சாலை பூஜை நடைபெற்றது.

பிப்ரவரி 19 -ம் தேதி காலையில் இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜையும், அதேபோல, பிப்ரவரி 20 -ம் தேதி காலை நான்காம் கால யாக சாலை பூஜை, மாலையில் ஐந்தாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

பிப்ரவரி 21-ம் தேதி காலை 6 -ம் கால யாக சாலை பூஜை மற்றும் கோ பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: Kumbabishekam in Swami temple to blacken the fort!
ShareTweetSendShare
Previous Post

லக்கிசராய் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

இந்திய மொழிகளைக் கற்க வேண்டும் என இளைஞர்களை ஊக்குவித்தவர் ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ்! – பிரதமர் மோடி

Related News

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies