கோட்டை கருப்பண்ண சுவாமிக்கு கும்பாபிஷேகம் – பயபக்தியோடு திரண்ட பக்தர்கள்!
Sep 10, 2025, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோட்டை கருப்பண்ண சுவாமிக்கு கும்பாபிஷேகம் – பயபக்தியோடு திரண்ட பக்தர்கள்!

Web Desk by Web Desk
Feb 21, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் புகழ் பெற்ற கோட்டை கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது.

மிகவும் பழமையான இந்த கோட்டை கருப்பண்ண சுவாமி கோவிலில், கடந்த சில நாட்களாகத் திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 21 -ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய கோவில் நிர்வாகமும், ஊர் மக்களும் முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 18 -ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர், யாக சாலை பூஜை நடைபெற்றது.

பிப்ரவரி 19 -ம் தேதி காலையில் இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜையும், அதேபோல, பிப்ரவரி 20 -ம் தேதி காலை நான்காம் கால யாக சாலை பூஜை, மாலையில் ஐந்தாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

பிப்ரவரி 21-ம் தேதி காலை 6 -ம் கால யாக சாலை பூஜை மற்றும் கோ பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, கோவிலில் உள்ள விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: Kumbabhishekam to Swami to blacken the fort
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா : மாடல் அழகி தானியா சிங் தற்கொலை : என்ன தொடர்பு!

Next Post

பீகாரில் கோர விபத்து- 9 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

Related News

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies